தொடர்- 3 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

அம்பேத்கர் மீது காவி சாயத்தை தெளிக்கும் சனாதனம்! ”இந்துவாகப் பிறந்தேன், இந்துவாக சாகமாட்டேன்” என சூளுரைத்த மாமேதை அம்பேத்கரை, கடந்த பல ஆண்டுகளாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அவர்…

Read More

அத்தியாயம் 12 : பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

இந்தியா…நமது இந்தியா… ‘சோம்பேறித் தொழிலாளகள்’ “இந்த மில்லில் மின்விளக்குகள் இருக்கின்றன. தொழிலாளர்கள் மின்விளக்கு வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது என்று ஒரே புகாராம். தொழிற்சாலை கமிஷன் வருவதற்கு இரண்டு…

Read More

பிறை 2: பிறைப் பொழுதின் கதைகள் – ம.மணிமாறன்

மய்யத்துக் குருவிகளும் தாய் வேர் அறுப்பதும்…. நீண்டு பரந்து கிடக்கிறது கடல். கடல்தான் எல்லாம். கடலைப் படைத்தவன் இறைவன், அதைப்பற்றிக் கொண்டு வாழும் மன உறுதியையும் தைரியத்தையும்…

Read More

தொடர் 9: நீதிமன்றம் முதல் வீதிமன்றம் வரை இனவெறி – அ.பாக்கியம்

பழுப்பு நிற வெடிகுண்டு என்று அழைக்கப்பட்ட ஜோ லூயிஸ் 1937 முதல் 1949 வரை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வைத்திருந்தார். இவர் அமெரிக்க அரசு நிர்வாகத்தை…

Read More

தொடர்-19 : சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்

புரட்சிகளின் பயணம் தொடருமா? முக்கிய நிகழ்ச்சி நிரலுடன் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பிரான்ஸ் நாட்டுப் பயணத்தை மேற்கொண்டார்.இந்திய – பிரான்ஸ் இரு நாட்டு உறவுகள்…

Read More

கவிதைச் சந்நதம் 32 – நா.வே.அருள்

கவிதை – இளம்பிறையின் “கனவுப் பிரிவு” வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சு, அச்சத்திலும் பயத்திலுமே வடிவமைக்கப்பட்டுவிட்டால் வாழ்க்கை பயங்கரமாய் மாறிவிடும். இம் மென்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம்…

Read More

தொடர் 21: சமகால சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

மனிதர்கள், இரக்கம் கொண்டு அதிகம் சக மனிதர்களை மனம் மகிழ்ச்சி கொள்ளச் செய்ய அவர்கள் பசி தீர்க்க முனைவது நாம் அனைவரும் அறிந்ததே!. அதே போல் நம்மோடு…

Read More

அத்தியாயம் : 4 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 1௦ மற்றும் 11 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

பாப்பா கருவின் 1௦ வது வாரம் தாயின் கருக்காலத்தின் 10 வது வாரத்தில், ஒரு கரு தன்னை அடையாளம் காணக்கூடிய மனிதனாக மாறத் தொடங்குகிறது மற்றும் பிறக்கும்…

Read More

அத்தியாயம் 11: பெண்: அன்றும், இன்றும்… -நர்மதா தேவி

கற்பனைக்கும் எட்டாத சுரண்டல் அமெரிக்கா போன்ற புதிய காலனிகளை ஆய்வு செய்யும்போது, 1) ‘அடிமை’த் தொழிலாளர் நிலை, 2) ‘சுதந்திர’ ‘வெள்ளை’ உற்பத்தியாளர்கள் குடும்பங்களில் உழைப்பு, 3)…

Read More