தொடர் -16 :சமகால சுற்று சூழல் சவால்கள் -முனைவர். பா. ராம் மனோகர்

ஊருக்குள் உலா வரும் வன விலங்குகள்! சமீபத்தில் நான் சென்னை அருகே உள்ள ஒரு கல்லூரிக்கு சென்றிருந்தேன். அங்கு நான் கண்ட காட்சி, குரங்குகள், குப்பைத் தொட்டிகளை…

Read More

தொடர்-14 : சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்

ஆட்சியாளர்கள் கட்டுக்கதைகளை பரப்புவது ஏன் ? ஏராளமான கதைகளோடு நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது.பாஜகவினர்,சோழர் காலச் செங்கோல்,மவுண்ட்பேட்டனிடம் செங்கோலை அளித்து,திரும்பப் பெற்றது போன்ற கட்டுக்கதைகளை பரப்பினர்.அனைத்தும் போலியானவை என…

Read More

இசை வாழ்க்கை 88 : ஆனாலும் இங்கே பாடாமல் பாடுகின்றேன் – எஸ் வி வேணுகோபாலன்

எழுதவில்லையே தவிர இரண்டு வாரங்களுக்கு மேலாக இரண்டு பழைய பாடல்கள் உள்ளே ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன. இரண்டும் பெண் குரல். இரண்டுமே மெல்லிசை மன்னர் வழங்கியவை. இரண்டுமே…

Read More

தொடர் 13: சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்

செயற்கை நுண்ணறிவு காலத்திலும் மார்க்சியம் பொருத்தமானதா? உணவு பொருட்களை இணையம் மூலம் மக்களுக்கு வழங்கும் ஸ்விக்கி ஊழியர்கள் தமிழ்நாடு முழுவதும் சமீபத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது…

Read More

தொடர் -14: சமகால சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

உயரப் பறக்கும் உயிரினங்களும், உயர் வெப்பநிலை பாதிப்புகளும்! “என்ன நண்பரே! இந்த வெயிலை எப்படி சமாளிக்கிறீங்க!? நடை பயிற்சியின் போது,. பின்னால் இருந்து அழைத்து, அந்த மூத்த…

Read More

அத்தியாயம் 4: பெண் – அன்றும், இன்றும் – நர்மதாதேவி

மனைவி எனும் மல்ட்டி பர்ப்பஸ் யூஸ் மெஷின் “நவீன தனிக்குடும்பம் என்பது வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பெண்ணின் அடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்டது” என்கிறார் எங்கெல்ஸ். “பையன் வேலைகிடைச்சு…

Read More

தொடர் 12: சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்

சமூக வளர்ச்சியை முன்னெடுப்பது எது ? தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு,வேலூர் புரட்சி.வேலூர் புரட்சி 1806 ஆம் ஆண்டு மே மாதத்தில் துவங்கி,பின்னர்…

Read More

அத்தியாயம் 3: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி

சும்மா இருப்பவர்கள் வர்க்க சமுதாயத்தில் ’வீட்டளவில் பெண் ஆணுக்கு அடிமை’ என்கிற நிலை உருவானதும், அதுவரை பெண்கள் செய்து வந்த வீட்டுவேலைகள் அனைத்தும் அவற்றின் சமூகத் தன்மையை…

Read More

தொடர் -13: சமகால சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

யானைகள் வாழ்விடம்! அழித்திட்ட மானுடம்!! யானைகள் என்றால் பிரமிப்பு, கம்பீரம், காடுகள் வளர்ச்சி பெற உதவி செய்யும் ஒரு அரிய பிரம்மாண்ட வன விலங்கு, சிறு குழந்தைகள்…

Read More