Subscribe

Thamizhbooks ad

Web Series

தொடர்- 13: சனாதனம்: எழுத்தும், எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

          இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல் தொடுக்கும் மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை குறித்து பல விவாதங்கள் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்த நிதி நிலை அறிக்கை எப்படி மக்களை வஞ்சித்து பெரு முதலாளிகளுக்கு...

அத்தியாயம் : 11 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 20 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

20 வார கரு, என்பது கருக்காலத்தின் ஒரு மைல்கல். பாதிவழி கடந்து!  வாழ்த்துக்கள்!  20 வாரங்களில், நீங்கள் அதிகாரப்பூர்வமான கருக்காலத்தின் பாதி தூரத்தில் இருக்கிறீர்கள். கருக்காலத்தின் 37 முதல் 40 வாரங்களுக்கு இடையில் எந்த நேரத்திலும்...

அத்தியாயம் 26: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி

      குடிமக்களாகப் பெண்களின் போராட்டம் இந்தியப் பெண்கள் குடும்ப அமைப்பிலும், இந்திய சமூகத்திலும் அடிமைகளாக, இரண்டாந்தரக் குடிமக்களாக காலங்காலமாக நடத்தப்பட்டு வருகிறார்கள். பிற்போக்கு வழக்கங்களில் மூழ்கடிக்கப்பட்டிருந்த இந்தியப் பெண்கள் இந்திய விடுதலை இயக்கத்தில் திரளாகப் பங்குபெற்றது...

தொடர்- 12 : சனாதனம்: எழுத்தும், எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

      இந்திய அரசியலைமைப்பு சட்டத்தின் மீது வன்மம் நவீனத்தை ஏற்றுக்கொள்ளாத இந்துத்துவ தேசியம்: “இன்று எங்கு பார்த்தாலும் நமது வாழ்க்கை அமைப்பு முறையை அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ரஷ்யாவின் வாழ்க்கை முறைக்குத் தக்க மாற்றி உருவாக்க முயற்சி...

தொடர் 35: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

      பறவைகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு! இயற்கை சூழலின் உயிர் துடிப்பு!! இயற்கையில் காணப்படும் அனைத்து உயிரினங்களில், பறவைகள் என்பது மிகவும் வேறுபட்டது. பறத்தல், உடல் அமைப்பு, சிறகுகள், வண்ணம், குரல், போன்ற பல்வேறு வெளித் தோற்ற பண்புகள்...

அத்தியாயம் 25: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

  மண்ணாய்ப் போன மரபும், பெண்களும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகளை உறுதிசெய்வதும், அவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கும், முன்னேற்றத்திற்கும் அவசியமானவற்றை உறுதிசெய்வதும் அரசின் கடமை. மக்கள் தொகையில் சரிபாதி வகிக்கும் பெண்கள் காலங்காலமாக ஒடுக்குமுறைகளை சந்தித்து...

தொடர் 34: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

 திடக்கழிவு மேலாண்மை பிரச்சினை, தீரவே தீராதா!!? கழிவுகள் என்றும் சரியான முறையில் மேலாண்மை செய்வது மட்டும், ஒரு ஊரில், நாட்டில் சுகாதார, ஆரோக்கிய நிலை மேம்பட மேற்கொள்ள, அரசுத் துறைகளும், பொது மக்களும் எடுக்கும்...

அத்தியாயம் 24: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

மனிதர்கள் என்ற அங்கீகாரம் ‘ஆண்கள்தான் உழைத்து சம்பாதித்து வீட்டில் உள்ளவர்களுக்கு சோறு போடுபவர்கள். பெண்கள் வீட்டைப் பராமரிக்க வேண்டியவர்கள்’ என்கிற சிந்தனை காலங்காலமாக வர்க்க சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. ‘உழைத்து சம்பாதிப்பவர்கள்’ என்ற பட்டம்...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கொத்தாளி – சு.பொ.அகத்தியலிங்கம்

      கொடியன்குளம் கங்குகளிலிருந்து.. கொடியன்குளம் இடிபாடுகளுக்கிடையே சாம்பல் பூத்துக் கிடந்த கங்கொன்றை தேடி எடுத்து...
spot_img