Posted inWeb Series
கிராமங்களும் பாவைகளும் – க.சங்கீதா
*கிராமங்களும் பாவைகளும்* கிராமத்தின் செழுமையும் அழகையும் போற்ற வார்த்தைகளே இல்லை... அதேபோல் கிராமத்தில் சிக்கிக்கொண்ட பெண்களின் வாழ்க்கையும் அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் சொல்ல அளவே இல்லை... எல்லா இடங்களிலும் சாதாரணமாக பெண்களுக்கு நடக்கப்படும் அநியாயங்கள் இன்றளவும் கிராமங்களில் சர்வசாதாரணமாக அரங்கேற்றப்பட்டுதான் வருகிறது...…








