எழுத்தாளர் அறிவுக்கடல் எழுதிய "வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம்" கட்டுரை தொடர் | டாலருக்கு எதிரான யுவானின் எழுச்சி (De-dollarization) | பெட்ரோடாலர்கள் - www.bookday.in

புதிய தொடர் 1:- வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் - அறிவுக்கடல் வாழ்ந்துகெட்ட குடும்பம் என்பது தமிழில் பயன்படுத்தப்படுகிற ஒரு சொலவடை. ஒரு காலத்தில் மிகவும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்கள், அவற்றை இழந்து சாதாரண வாழ்க்கைக்கு வருவதை இப்படிக் குறிப்பிடுவார்கள். இன்றைய அமெரிக்காவின் நிலையும் கிட்டத்தட்ட இதுதான். ஒருபுறம்…
வரலாற்றுப் புதையல் - 4 :- "என் தந்தை வ.உ.சி சில நினைவுகள்" கட்டுரை - ராமச்சந்திர வைத்தியநாத் | www.bookday.in

வரலாற்றுப் புதையல் – 4:- “என் தந்தை வ.உ.சி சில நினைவுகள்” கட்டுரை – ராமச்சந்திர வைத்தியநாத்

வரலாற்றுப் புதையல் - 4 சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும்  பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும்  செய்திகளையும்  அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது.  அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை   அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட…
சாமானியனின் நாட்குறிப்பு 3:- ரோசக்காரன் – ஐ.முரளிதரன் | Samaaniyanin Natkurippu Series | Rosakkaran Tamil Short Story | www.bookday.in

சாமானியனின் நாட்குறிப்பு 3:- ரோசக்காரன் – ஐ.முரளிதரன்

சாமானியனின் நாட்குறிப்பு 3:- ரோசக்காரன் பாபுவைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. பாபு எங்கள் தெரு வின் நாய். வெறும் தெரு நாய் என்று மட்டும் அவனைக் கடந்து விட முடியாது. பாபு அந்த தெருவில் இருக்கும் போது பாபு தான்…
வரலாற்றுப் புதையல் - 3 :- "தூக்குமேடைக்கும் அஞ்சாத தேசபக்தி - கய்யூர் தோழர்களுடன் பி.ஸி.ஜோஷி" கட்டுரை - ராமச்சந்திர வைத்தியநாத் | www.bookday.in

வரலாற்றுப் புதையல் – 3 :- “தூக்குமேடைக்கும் அஞ்சாத தேசபக்தி – கய்யூர் தோழர்களுடன் பி.ஸி.ஜோஷி” கட்டுரை – ராமச்சந்திர வைத்தியநாத்

வரலாற்றுப் புதையல் – 3 சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும்  பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும்  செய்திகளையும்  அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது.  அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை   அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட…
வரலாற்றுப் புதையல் - 2 :- எழுத்தாளர் ஆர்வி (ஆர். வெங்கட்ராமன்) எழுதிய "நான் ரசித்த சிறுகதைகள்" கட்டுரை - ராமச்சந்திர வைத்தியநாத் | www.bookday.in

வரலாற்றுப் புதையல் – 2 :- எழுத்தாளர் ஆர்வி எழுதிய “நான் ரசித்த சிறுகதைகள்” கட்டுரை – ராமச்சந்திர வைத்தியநாத்

வரலாற்றுப் புதையல் – 2 சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும்  பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும்  செய்திகளையும்  அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது.  அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை   அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட…
உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் | Shakespeare's World Famous Romeo and Juliet Play Act III - Scene I in Translated Tamil | www.bookday.in

உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் (Romeo and Juliet) நாடக காட்சி 1 (Act III, Scene I) – தமிழில்: தங்கேஸ்

ரோமியோ ஜூலியட் (Romeo and Juliet) மூன்றாம் அங்கம் - காட்சி 1 (Act III, Scene I)   மெர்குஷியோ, பென்வோலியோ, ஒரு சிறுவன் (Page) மற்றும் பணியாளர்கள் நுழைகிறார்கள்.   பென்வோலியோ:  மெர்குஷியோ,  நான்  உன்னை வேண்டி கேட்டுக்…
கிராமங்களும் பாவைகளும் 2:- பாலியல் சுரண்டல் (அல்லது) பாலியல் வன்கொடுமை | Kiramangalaum Pavaikalum 2 Sexual Exploitation (or) Sexual Assault Article | www.bookday.in

கிராமங்களும் பாவைகளும் 2:- பாலியல் சுரண்டல் (அல்லது) பாலியல் வன்கொடுமை – க.சங்கீதா 

பாலியல் சுரண்டல் (அல்லது) பாலியல் வன்கொடுமை 'No means no' இந்த வார்த்தைக்கு இன்றும் அர்த்தம் புரியாத பித்துக்களுடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம். செய்தித்தாளிலும் திரையிலும் வரப்படாத எத்தனையோ பாலியல் வன்கொடுமைகள் கிராமத்தில் இன்றளவும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்…
Puthaiyal 1 - Writers & Journalist A K Chettiar's Chennai City 1942 Based Article Written By Ramachandra Vaidhyanath

வரலாற்றுப் புதையல் – 1:- ஏ.கே.செட்டியார் எழுதிய “சென்னை நகரம் – 1942” கட்டுரை – ராமச்சந்திர வைத்தியநாத்

வரலாற்றுப் புதையல் – 1 சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும்  பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும்  செய்திகளையும்  அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது.  அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை   அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட…
வரலாற்றை எழுதுதல் (Varalatarai Ezhuthuthal) -1: நாங்கள் காற்றைப் போல சுதந்திரமானவர்கள் - இரஜினி திலக் வரலாறு | பேரா. எ. பாவலன் | www.bookday.in

புதிய தொடர்:- வரலாற்றை எழுதுதல் -1: நாங்கள் காற்றைப் போல சுதந்திரமானவர்கள் – இரஜினி திலக் | பேரா. எ. பாவலன்

வரலாற்றை எழுதுதல் -1: நாங்கள் காற்றைப் போல சுதந்திரமானவர்கள் - இரஜினி திலக் - பேரா. எ. பாவலன் பொதுவாக இந்திய சமூகத்தில் அதிகாரத்தில் மட்டுமல்ல ஆட்சியிலும் சாதி என்னும் பேய்ப்பிடித்து ஆட்டி வைக்கிறது. சமீபகாலமாக இந்தியா உலகில் பல்வேறு நாடுகளுடன்…