படித்துப் பாருங்கள்: பாலபாரதி கவிதைகள் பற்றி - கவிஞர் நா.முத்துநிலவன் Cpim Former MLA Balabharathi Poems Book Review by Poet Paa. Muthu Nilavan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

படித்துப் பாருங்கள்: பாலபாரதி கவிதைகள் பற்றி – கவிஞர் நா.முத்துநிலவன்



#BalaBharathi #Poems #BookReview

நம் பதிப்பகத்தின் இரண்டாவது வெளியீடான ’பாலபாரதி கவிதைகள்’ நூல் வெளியீடு கடந்த சென்னைப் புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்டது. பாலபாரதி மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், இன்று பெண்கள் பெற்றிருக்கும் சில உரிமைகளுக்காக சட்டமன்றத்தில் குரல்கொடுத்தவர், களப் போராளி என அரசியலிலும், கவிஞராக இலக்கியத்திலும் பயணித்து வரும் தோழர் பால பாரதி அவர்களின் மூன்றாவது நூல் ஆகும்.

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy A Book. Visit Us Below
https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *