இந்தியாவின் பிரத்யேக நிலமைகளுக்கு உகந்த சோசலிசத்திற்கான போராட்டத் திட்டம் ஒன்றை அறிவியல் பூர்வமாக வரைந்தளிக்க முதன்மைப் பங்காற்றியவர்.
இந்தியாவின் போராட்டப் பாதையில் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் எப்படி போராட்டங்களை இணைப்பது என நடைமுறையில் வழிகாட்டியவர்.
லட்சியவாதமும் எதார்த்தமான செயல்பாடுகளும் இணைக்க முடியாதவை அல்ல என்பதை வாழ்ந்துகாட்டியவர். தோழர் ஈ.எம்.எஸ் நினைவுதினம்.
——————————————-
இ.எம்.எஸ் நூல்களை வாசியுங்கள்…பாரதி புத்தகாலய வெளியீடுகள்
• மதச்சார்பின்மை
• தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிரண்ட்லைன் கட்டுரைகள்
• வரலாறு, சமூகம் மற்றும் நில உறவுகள்
• மார்க்ஸ் பார்வையில் இந்தியா
• இந்திய வரலாறு
• ஒரு இந்திய கம்யூனிஸ்ட்டின் நினைவலைகள்
• இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு
• காரல் மார்க்ஸ் – புது யுகத்தின் வழிகாட்டி
• வேதங்களின் நாடு
• கிராம்ஷியின் சிந்தனைப் புரட்சி
• மகாத்மாவும் அவரது இசமும்
– ப.கு.ராஜன் முகநூல் பதிவு