எதிர்பார்ப்பு கவிதை – மு.ராம்குமார்

எதிர்பார்ப்பு கவிதை – மு.ராம்குமார்




உனக்கென்று
பிரத்யேகமாய்
எதுவுமில்லை
எப்பொழுதாவது
தோன்றுவதை
சலிப்பின்றி
சலனமின்றி
கிறுக்கிக்
கொண்டிருக்கிறேன்
ஒருவேளை
உன்பார்வைப்பட்டு
பெருங்காதலின்
மாயையால்
கவிதையாகலாம்
அல்லவா

மு.ராம்குமார்
கல்லூர்
9566317364

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. bharaththamizhselvi@gmail.com

    சிறப்பு தம்பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *