Subscribe

Thamizhbooks ad

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஈழ மகள் இடம் கேட்கிறாள்[ நாவல்] – ஜேபி நீக்கிழார்

 

 

 

 

 

 

 

 

1987ல் ஒருமுறை ரயிலில் பயணி
ஒருவர் ஈழத்தில் நடக்கும் வேதனைகளைக் கூறினார். ஈழ மண்ணில் கிடைத்த சில கடிதங்களைப் படித்துக் காண்பித்தார்.மிகுந்த வேதனையாக இருந்தது.
அப்போதெல்லாம் கைபேசி வசதி இல்லை. கடிதங்கள்தான்.
இந்த நூலைப் படிக்கையில்..
அந்த ஞாபகம் வந்தமர்ந்தது.

ம்..நூலுக்குள் செல்வோம்.

“உங்களுக்கு வானம், நட்சத்திரம்,
பூக்கள் பிடிக்கும்.
என் அம்மாவிற்கு வள்ளுவன் கம்பன் கண்ணதாசன் எல்லாமே நான்தான்.”

“மாடமாளிகையிலும் போர்களிலும் இல்லை.அன்பால் ஆனந்தமாக ஒரு குடிசைக்குள் வாழ்வதும் வாழ்க்கை என்பதை எனக்கு
புரியவைத்தவள் அம்மா.”

இப்படியிருக்க.. தாயின் கடைசி ஆசையை மகன் நிறைவேற்றினாரா என்பதனைப் பார்ப்போம்

தமிழர் இன அழிப்பு
சிங்களர் அரசியல் வாழ்வு என
கதையின் தொடக்கம் ரணகளம்.

ஈழத்தில் தமிழச்சி இசை
மரணிக்கும் வேதனையைக் கண்ட
வீரத்தமிழன் காளியப்பா, பழிக்குப்பழி வாங்கி அவனும்
மரணிக்கிறான்.
இது கதையின் முடிவல்ல.
முதல் பகுதி மட்டுமே.
இன்னும் பதின்மூன்று பகுதிகள் உள்ளன.

விறுவிறுப்பான நகர்வுகளோடு கதை செல்கின்றது.

“ஒவ்வொரு தமிழனின் அடையாளப் பெயரும் பிரபாகரன் ”

“என் இனம் இன்னும் மொழிப்பற்றோடு வாழ்வதுதான்
உனக்கு பிரச்சனைன்னா எனது
முதல் எதிரி நீதான். இப்பவே ஓடிரு.”

“சிங்கள காவலர்களுக்கு யார் தமிழில் பேசினாலும் முதலில் வருவது கோபம்தான்”

எதிர்பாராத சில காட்சிகளோடு
உணர்வு பூர்வமான எழுத்தாற்றலோடு நிறைவாகக் கொண்டு செல்கிறார் ஆசிரியர்.

கருவில் இருக்கும் குழந்தையிடம்
உறவுகள் பேசும் காட்சி.
குழந்தையின் அசைவு.
சொல்ல வார்த்தை இல்லை.
வாழ்த்துகள் ஆசிரியரே.

தமிழர் வாழ்வியலில் இந்நூல் ஒரு மணிமகுடமாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

வாங்கி பருகுங்கள் நன்றி.

ஜேபி நீக்கிழார்

 

நூலின் பெயர்: ஈழ மகள் இடம் கேட்கிறாள்[ நாவல்]
நூலாசிரியர்:எழுத்தாளர் இயலிசம் கண்ணன்.
அமேசான் இன்னில் இதுவரை பண்ணிரெண்டு நூல்கள் வெளியிட்டுள்ளார்.
அச்சுப் பதிப்பில் முதல் நூல்.
நூலின் விலை: ரூ.225/.
வெளியீடு: கேளிர் பதிப்பகம்

 

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே....

கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

      இது ஓர் அழகான உலகம்! இது யாரோ ஒருவரால் படைக்கப்பட்டதா? இது தானாகவே உருவானதா? உலகம் அழகானதே! அறிவியலைத் தாண்டி அஞ்ஞானமும் கோலோச்சுகிறது? இது ஒரு முடிவற்ற கதை! இப்போது உலகத்திற்கு வருவோம்; உலகம் ஓர் ஒப்பற்ற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – குற்றியலுகரம் – பாபு கனிமகன்

      சிறுதிருடர்களின் சம்பாஷனைகளுடன் தொடங்கும் கதை பெருந்திருடர்களின் ஆக்கிரமிப்பை, அந்த ஆக்கிரமிப்பை நடத்த...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – முட்டிக்குறிச்சி – பாலச்சந்திரன்

        .புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமம் அகரப்பட்டியைச் சேர்ந்த தீ.திருப்பதி என்ற இயற்பெயர்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே. ஆனால் நேர்மையாகப் பதிவு செய்வதுதான் எந்தக் காலத்திலும் சாத்தியமில்லாத ஒன்று. அந்த நேர்மையான பதிவுகள்தான் சேங்கை நாவலின் வெற்றியாக நான்...

கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

      இது ஓர் அழகான உலகம்! இது யாரோ ஒருவரால் படைக்கப்பட்டதா? இது தானாகவே உருவானதா? உலகம் அழகானதே! அறிவியலைத் தாண்டி அஞ்ஞானமும் கோலோச்சுகிறது? இது ஒரு முடிவற்ற கதை! இப்போது உலகத்திற்கு வருவோம்; உலகம் ஓர் ஒப்பற்ற அழகு! எந்த ஒரு மனிதனும் இவ்வுலகத்தை அழகாக்கியதில்லை; மாறாக.... அசிங்கப்படுத்தியே வந்தான், வருகிறான்; வருவான்? அந்த அசிங்கப் படுத்தல் வேறொன்றும் இல்லை; சாதி செய்து.... சமயம் செய்து.... சாக்கடையாய் ஓட விட்டதுதான்! ******** ... கவிஞர் பாங்கைத் தமிழன்...  

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – குற்றியலுகரம் – பாபு கனிமகன்

      சிறுதிருடர்களின் சம்பாஷனைகளுடன் தொடங்கும் கதை பெருந்திருடர்களின் ஆக்கிரமிப்பை, அந்த ஆக்கிரமிப்பை நடத்த அவர்கள் நடத்தும் சாணக்கியத்தை வெளிப்படையாகப் பேசுகிறது. ஒரு சிறு தொழிலாளி முதலாளியாக ஆசைப்பட்டால் அவர் எதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும்;...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here