சா.சமீமா சிரின் எழுதிய ஐந்து புதிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

சா.சமீமா சிரின் ஹைக்கூ கவிதைகள்

சா.சமீமா சிரின் ஹைக்கூ கவிதைகள்

******************************************

மலர் வளையம் வைக்கிறது
குளத்தில் மூழ்கி இறந்த கற்களுக்கு
தண்ணீர்

******************************************

இறந்தவர்களுக்குப் படையல்
பசியுடன்
உயிருள்ள ஏழைகள்

******************************************

கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்‌ புதுவீடு
எங்களுக்கு முன்
குடியேறியது கடன்

******************************************

குரங்கு கையில் பூமாலையை விட
கொடுமையானது
சிறுமியின் கழுத்தில் பூமாலை

******************************************

சில்லறைகள் சிணுங்கின
தெருக்கூத்தாடியின்
சாட்டையடி கேட்டு

******************************************

📚 எழுதியவர்:
– சா.சமீமா சிரின்

இராமநாதபுரம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *