1.
பெய்கிறது மழை
வருத்தத்தில் விவசாயி
அறுவடை நேரம்.
2.
ஆடையின்றி அம்மணமாய்
மரங்கள்
இலையுதிர் காலம்
3.
வீழ்ந்தது மரம்
வேர்வையில்
மரம் வெட்டிய மனிதன்.
4.
மகிழ்ச்சியாய் மாணவர்கள்
பயத்தில் ஆசிரியர்
தூரத்தில் அதிகாரி.
எழுதியவர்
– ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அனைத்து ஹைக்கூ கவிதைகளும் அருமை. படித்து, ரசித்து மகிழ்ந்தேன். வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.
என்னும் ஹைக்கூ கவிதைகளை வெளியிட்டு பெருமைப் படுத்தியமைக்கு மிக்க நன்று