ஹைக்கூ - Haiku poem

வள்ளுவனின் ஹைக்கூ

1.

பெய்கிறது மழை
வருத்தத்தில் விவசாயி
அறுவடை நேரம்.

 

2.

ஆடையின்றி அம்மணமாய்
மரங்கள்
இலையுதிர் காலம்

 

3.

வீழ்ந்தது மரம்
வேர்வையில்
மரம் வெட்டிய மனிதன்.

 

4.

மகிழ்ச்சியாய் மாணவர்கள்

பயத்தில் ஆசிரியர்
தூரத்தில் அதிகாரி.

 

எழுதியவர் 

– ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 2 Comments

2 Comments

  1. வி.ஜி. ஜெயஸ்ரீ

    அனைத்து ஹைக்கூ கவிதைகளும் அருமை. படித்து, ரசித்து மகிழ்ந்தேன். வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

  2. ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

    என்னும் ஹைக்கூ கவிதைகளை வெளியிட்டு பெருமைப் படுத்தியமைக்கு மிக்க நன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *