சிறுகதையின் பெயர்: கித்தாப்பு
புத்தகம் : கா.சி.தமிழ்க்குமரன் சிறுகதைகள்
ஆசிரியர் : கா.சி.தமிழ்க்குமரன்
வாசித்தவர்: சாந்தி சரவணன் (Ss 44/2)
[poll id=”86″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.


அழகான சிறுகதை… அருமையான வாசிப்பு… கதாபாத்திரங்களுக்கு ஏற்ப… குரல் மாற்றம்… ஏற்ற இறக்கங்கள்… சிறப்பு… வாழ்த்துகள்
சிறுகதை வாசிப்பு அருமை குரல் வளமும் மற்றும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப இருந்தது
கதக்கேற்ற வாசிப்பும் குரலும் அமைந்துள்ளது.சிறப்பு.
வாசிப்பு …. ஏற்ற இறக்கத்துடன்.அருமை. சிறப்பு தோழர். வாழ்த்துகள்
தோழர் நன்றாக வாசித்துள்ளீர்கள். உச்சரிப்பு நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்