ஆலமரத்து அடியில் விநாயகர்
ஆயிரம் பேர் வந்து போகின்றனர்
ஆரும் வணங்கவில்லை அவரை
ஆம் அது
அரசு மருத்துவமனை வளாகம்.
– சிரஞ்சீவி இராஜமோகன்
கும்பகோணம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.