கடவுள் மருத்துவர் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்

கடவுள் மருத்துவர் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்




ஆலமரத்து அடியில் விநாயகர்
ஆயிரம் பேர் வந்து போகின்றனர்
ஆரும் வணங்கவில்லை அவரை
ஆம் அது
அரசு மருத்துவமனை வளாகம்.

– சிரஞ்சீவி இராஜமோகன் 
கும்பகோணம் 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *