கதை சொல்வதும், கேட்பதுவும் மிகத் தொன்மையான ஒரு செயற்பாடு. இது எந்த வயதினருக்கும் பிடித்தமான ஒரு செயல். குழந்தைகளுக்கு இக்கலையின் பயனை, வெவ்வேறு விதமாக விவரிக்கிறார் ச.முருகபூபதி.
கதை சொல்வதும், கேட்பதுவும் மிகத் தொன்மையான ஒரு செயற்பாடு. இது எந்த வயதினருக்கும் பிடித்தமான ஒரு செயல். குழந்தைகளுக்கு இக்கலையின் பயனை, வெவ்வேறு விதமாக விவரிக்கிறார் ச.முருகபூபதி.