இன்றைய தாழ்வுகள், கேவலங்கள், கொடுமைகள், ஊழல்கள், அநீதிகள், வன்முறைகள் இவற்றிற்கெல்லாம் மாற்று எங்கிருந்தாவது தோன்ற முடியும் என்றால், அது கல்வியில் இருந்துதான் பிறக்கமுடியுமென நான் நம்புகிறேன்” என்று நிமிர்ந்து நின்று பேசும் வசந்திதேவியின் வார்த்தைகளில் சக்தியும் சத்தியமும் ஒருங்கெழுந்து மிளிர்கின்றன. கல்வி என அவர் குறிப்பிடுவது, வகுப்பறைக் கல்வி வகுப்பறைக்கு வெளியே வாழ்க்கை வெளியில் கிடைக்கும் கல்வி இரண்டையும் சேர்த்துத்தான்…
Posted inUncategorized