ஆண்டு ஆண்டுகாலமாய்
செருப்பு தைப்பதே
வேலையாக கொண்டிருக்கும்
அந்த தாத்தாவிடம்
எப்படி கூறுவேன்
உன் பேரனின்
காலுக்கு பூட்ஸ் வந்து
இரண்டு நாள் ஆகிவிட்டதென்று,
கவிஞர் ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி
ஆண்டு ஆண்டுகாலமாய்
செருப்பு தைப்பதே
வேலையாக கொண்டிருக்கும்
அந்த தாத்தாவிடம்
எப்படி கூறுவேன்
உன் பேரனின்
காலுக்கு பூட்ஸ் வந்து
இரண்டு நாள் ஆகிவிட்டதென்று,
கவிஞர் ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி