கவிதை: கல்வி –  ச.சக்தி

கவிதை: கல்வி – ச.சக்தி

 

 

 

ஆண்டு ஆண்டுகாலமாய்

செருப்பு தைப்பதே

வேலையாக கொண்டிருக்கும்

அந்த தாத்தாவிடம்

எப்படி கூறுவேன்

உன் பேரனின்

காலுக்கு பூட்ஸ் வந்து

இரண்டு நாள் ஆகிவிட்டதென்று,


கவிஞர் ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *