தாய்மொழி மூலமே கல்வி கற்றுத் தரப்பட வேண்டும்; கல்வி என்பது நம்நாட்டிலுள்ள வாழ்க்கை நிலைமைகளுடன் தொடர்பு உள்ளதாக இருக்க வேண்டும்; மிகவும் ஏழையான இந்தியன்கூட மிகச் சிறந்த கல்வி பெறுவதற்கான நிலைமை தோற்றுவிக்கப்பட வேண்டும்Õ என்பவை காந்தியின் கல்விச் சிந்தனைகள்.
கல்வித் திட்டத்தை வகுப்பதும், அதை நிறைவேற்றுவதும் இரண்டுமே மக்களின் நிர்வாகத்தில் இருக்க வேண்டும். பணத்தைப் பொறுத்ததாக கல்வி இருக்கக்கூடாது.