கல்வியால் மக்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும். மேன்மையான வாழ்வுக்கு என்றும் பயன்பட வேண்டும் என பெரியார் குறிப்பிடுகிறார். கற்க, கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி | வசீலி அலெக்சாந்திரவிச் சுகம்லீன்ஸ்கி.
கல்விச் சிந்தனைகள்: பெரியார் | அ.மார்க்ஸ் – ரூ.90
Latest
Poetry
கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்
பட்டாம்பூச்சி
***************
தகிக்கின்ற வெயிலில்
எதன் மீதும் அமரவில்லை
பட்டாம்பூச்சி....
மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது
பசியாறவில்லை
சிறு ஓடையிலும்
நீர் பாய்ச்சுகின்ற
நிலத்தின்...
Poetry
கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்
நிராகரிப்பு நிஜங்கள்
_____
தூண்களை பற்றிய படி
படரும் வெற்றிலைக்கொடி
குழந்தைகளின் தீண்டலில்
நிலைகுளைவதில்லை
கிள்ளியெறியப்பட்ட காம்பில்
சிறு பச்சையமும்
துளிர்விட்ட வித்தின்
மொத்த...
Poetry
கவிதை : பிரிவு – மஹேஷ்
பிரிவு!
பிரிவுக்கு
முந்தைய கேளிக்கைகள்
இறந்தகாலத்தின்
தொலைதூரப்புள்ளியில்!
காலத்தால்
நெய்யப்பட்டது பயணம்!
நொடிகளின் பின்னே
ஓடுவது சாத்தியமின்றி
நோய்வாய்ப்பட்டுக்
கைபிசைகிறது
நிதர்சனம்!
இரவும் பகலும்
நிமிட நொடிகளும்
ஒன்றையொன்று
விழுங்கிக் கொள்கின்றன!
சடுதியில்
சத்தமின்றி
நரைத்துப்போன
வயதின் பின்னணி
அறிய...
Cinema
திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து
படம் : விடுதலை
நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...
Newsletter
Don't miss
Story
சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி
கதைக்கு கால் இருக்கிறதா..?!
அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...
Story Telling
குழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892
(adsbygoogle = window.adsbygoogle ||...
Audio
பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி
சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர்
புத்தகம் :
ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா
வாசித்தவர்: பொன்.சொர்ணம்...
Audio
பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34
சிறுகதையின் பெயர்: பயம்
புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள்
ஆசிரியர் : புதுமைப்பித்தன்
வாசித்தவர்: முனைவர்...
Audio
பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)
சிறுகதையின் பெயர்: செவ்வாழை
புத்தகம் : செவ்வாழை
ஆசிரியர் : அறிஞர் அண்ணா
வாசித்தவர்: கி.ப்ரியா...
கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்
Bookday -
பட்டாம்பூச்சி
***************
தகிக்கின்ற வெயிலில்
எதன் மீதும் அமரவில்லை
பட்டாம்பூச்சி....
மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது
பசியாறவில்லை
சிறு ஓடையிலும்
நீர் பாய்ச்சுகின்ற
நிலத்தின் வரப்புகளிலும்
நீர் பருகிவிட்டு
மீண்டும் மலர்களை தேடியலைகிறது ..
உழைப்பின் களைப்பில்
மரத்தின் நிழலில் சிறிது
ஓய்வெடுத்துக் கொண்டிருந்த
என் மனதில்
பல வண்ணங்களைத்
தூவிச் சென்றது அந்த பட்டாம்பூச்சி ....!!
ச. இராஜ்குமார்
திருப்பத்தூர்...
கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்
Bookday -
நிராகரிப்பு நிஜங்கள்
_____
தூண்களை பற்றிய படி
படரும் வெற்றிலைக்கொடி
குழந்தைகளின் தீண்டலில்
நிலைகுளைவதில்லை
கிள்ளியெறியப்பட்ட காம்பில்
சிறு பச்சையமும்
துளிர்விட்ட வித்தின்
மொத்த பச்சையமும் நிரம்பியுள்ளன
ஆள்காட்டி விரல் நீட்டும்
தூரத்தில்
வேண்டிய நிலமும் உண்டு
வேண்டாத நபரின் பயணமும் உண்டு
அண்ணனிடம் தம்பியின் மரியாதையையும்
தம்பியிடம் அண்ணனின் பாசத்தையும்
வரப்பில்லாமல் பிரிக்கிறது
கம்பிகள் வளைந்தாடும்
அப்பாவின்...
கவிதை : பிரிவு – மஹேஷ்
Bookday -
பிரிவு!
பிரிவுக்கு
முந்தைய கேளிக்கைகள்
இறந்தகாலத்தின்
தொலைதூரப்புள்ளியில்!
காலத்தால்
நெய்யப்பட்டது பயணம்!
நொடிகளின் பின்னே
ஓடுவது சாத்தியமின்றி
நோய்வாய்ப்பட்டுக்
கைபிசைகிறது
நிதர்சனம்!
இரவும் பகலும்
நிமிட நொடிகளும்
ஒன்றையொன்று
விழுங்கிக் கொள்கின்றன!
சடுதியில்
சத்தமின்றி
நரைத்துப்போன
வயதின் பின்னணி
அறிய முற்பட
காலமில்லை!
உருமாற்றப்பட்ட
சந்திப்புகளைக்கடந்தபடி
ஓடுகிறது நிகழ்காலம்!
அறிய முற்பட்டு
பிரிவுக்கான
பிடிபடாத காரணங்கள்
பலவாயின!
தொடர்கதைகளில்
இணைகின்றன
வேறு வேறு
சிறுகதைகளும்
கவிதைகளும்!
......