Subscribe

Thamizhbooks ad

கனவு சிறுகதை – நிரஞ்சனன்

அன்று பறப்பது, ஊர்வது, நீந்துவது, நடப்பது, நட-பறப்பது போட்டது, என தடால் புடால் விருந்து, ரெடி பண்ணுறாங்க, வாசனை தெரு முனைக்கு….

நம்ம வீடு தான, என ஒரு முறைக்கு இருமுறை சோதனை செய்தே உள்ளே போனான், அவன்…..

என்ன ஏது என விசாரிப்பதற்குள், மகள் சொன்னா கை கால் கழுவிட்டு வாங்க…..

யாருடா அப்பாவா?

ஆமா அம்மா….

முகம் கழுவி உக்கார சொல்லு, ……

ஒன்றும் புரியவில்லை….. ஒரு சஞ்சலதுடன் முகம், கை, கால் கழுவி வந்தாச்சு….. முகத்தில் சோப் போட்டது மீதம் இருக்க…. ஹால் வந்தாச்சு….

மனசுதான் விருந்து பத்தி யோசிக்கும்போது, மற்ற கவனம் எங்க….

பெரிய இலை ஒன்றே ஒன்று விரித்து, அதில் வலது ஓரத்தில் ஆரம்பித்து இடது வரை வரிசையா, உப்பு, ஊறுகாய், 2 வத்தல், இரத்த பொறியல், முட்டை(அவுச்சது 1, பொறியல் கொஞ்சம்),
சிக்கன் 65 4 பீஸ், மட்டன் சுக்கா கொஞ்சம், ஆட்டு மூளை கொஞ்சம், கொடல் பிரை கொஞ்சம், பெப்பர், மீன் பொரித்தது, இது போக இலை நடுவில் பிரியாணி, புலாவ், வெள்ளை சோறு, ரசம் இலை பக்கத்தில்.

ஒரு சொம்பு தண்ணி. இலை முன்னாடி அவன், அவனுக்கு முன்னாடி அவனவள், வலது கை பக்கம் மகள், இடது கை பக்கம் மகன்.

எதுக்கு இதெல்லாம்? ஏன்? என கேட்ககூட எண்ணம் வரல, முட்டை பொரியல்க்கு கை போச்சு, மகன் அப்பா என வாய் திறக்க, ஊட்டியாச்சு, சரி இரத்தம் எப்புடினு எடுக்க போக, மகள் அப்பா அவளுக்கும்…..

அவசரபட்டு மகன் மீன எடுத்து சாப்பிட, முள் மாட்டிவிட்டது அவன் தொண்டையில், அப்புறம் அவனா ஃப்ரீ பண்ணிட்டு, சாப்பிட போக……

தண்ணி குடிக்காமா அவுச்ச முட்டையா பாப்பா சாப்பிட, விக்கல் வந்து விட்டது அவளுக்கு, தண்ணி கொடுத்து அவளுக்கு சரி பண்ணியாச்சு…..

மதுரைக்கு வந்த சோதனையா? இத்தன இருக்க, முடியலயே ருசி பார்க்க….. என எண்ணினான்….

சரி கூட்டாஞ்சோறு சாப்பிடுவோம் என எல்லாம் சொல்ல, அவன் உருண்ட பிடிக்க (பிடிக்க மட்டும்) உள்ளே தள்ளி கிட்டு… தள்ளி கிட்டே இருந்தாங்க சுத்தி இருந்த மக்கள்….

ஒரு வாய் வைக்கலாம் போன, மகள்/மகன் அப்பா சொல்ல, அப்புறம் என்ன…… ஊட்டுதல்….

இப்படியே முதலில் இலை காலி அப்புறம் சுத்தி இருந்த பாத்திரங்களில் ஒன்னு ஒன்னா காலி….. மீதம் இலை மட்டும்தான்….. கடைசியா தண்ணி மேல கை வைக்க, அதுவும் இல்லாம எழுந்து விட்டான்…..

ஏண்டி, என்ன ஏன் உக்கார வைச்சீங்க கேட்க வாய் திறக்க போனான்…..

அப்பா, எழுந்திரிங்க இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டது,…. எழுந்திரிங்க என குடும்பத்தோட அழைப்பு….

அப்புறம்தான் தெரிந்தது அது ஒரு கனவு என அவனுக்கு…..

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

நூல் அறிமுகம் :கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும் (பல்வங்கர் பலூ) – வே.மீனாட்சி சுந்தரம்

கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும், ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த பச்சையமும் நிரம்பியுள்ளன ஆள்காட்டி விரல் நீட்டும் தூரத்தில் வேண்டிய நிலமும் உண்டு வேண்டாத நபரின் பயணமும் உண்டு அண்ணனிடம் தம்பியின் மரியாதையையும் தம்பியிடம் அண்ணனின் பாசத்தையும் வரப்பில்லாமல் பிரிக்கிறது கம்பிகள் வளைந்தாடும் அப்பாவின்...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய முற்பட  காலமில்லை!   உருமாற்றப்பட்ட  சந்திப்புகளைக்கடந்தபடி  ஓடுகிறது நிகழ்காலம்!    அறிய முற்பட்டு பிரிவுக்கான பிடிபடாத காரணங்கள்  பலவாயின!  தொடர்கதைகளில் இணைகின்றன வேறு வேறு சிறுகதைகளும் கவிதைகளும்!  ......   

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கண்களில் கண்ணீரை வர வைத்த கதையின் அமைப்பு நம்மையும் தூண்டுகிறது சில விடுதலை ஈடுபாடுகளில் அர்ப்பணித்துக் கொள்ள...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here