காரைக்குடியில் புத்தக கண்காட்சியை இன்று (05.10.2018) காலை 9.45 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அவர்கள் துவங்கி வைத்து பார்வையிட்டார். அதற்கு முன்னதாக புத்தகப் பேரணியை காரைக்குடி டி.எஸ்.பி. திருமிகு. கார்த்திகேயன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
From This year we are conducting book fair in karaikudi.please call me 8220117556