நாய்குட்டிகள் எல்லாம் தாயை நம்பியே பிறந்திருந்தாலும்,
குழந்தைகளை நம்பியே வாழ்கின்றன.
நான்கு பேருக்கு முன்னால்
கோபப்படும் முகத்தை
ஏனோ
காலைக் கண்ணாடி காட்டவில்லை.
அலைப்பேசியின் அழைப்புகள் இணைக்கப் படும் முன்பே
இதயம் எதையாவது
சொல்லி விடுகிறது.

நாய்குட்டிகள் எல்லாம் தாயை நம்பியே பிறந்திருந்தாலும்,
குழந்தைகளை நம்பியே வாழ்கின்றன.
நான்கு பேருக்கு முன்னால்
கோபப்படும் முகத்தை
ஏனோ
காலைக் கண்ணாடி காட்டவில்லை.
அலைப்பேசியின் அழைப்புகள் இணைக்கப் படும் முன்பே
இதயம் எதையாவது
சொல்லி விடுகிறது.