Subscribe

Thamizhbooks ad

ம.செல்லமுத்துவின் கவிதைகள்




வாழ்க்கையே
*******************
முடிவில்லாத் தொடர்
இந்த வாழ்க்கை

பல உயிர்களின் பிறப்பிடமும் இறப்பிடமும் ஒன்றுதான் இவ்வுலகில்

வலிகள் நிறைந்த பாதையில் பலரும் வாழ்க்கை இழந்து மீதியில்

மீள முடியாத துயரத்தில்
துரத்துதே இந்த வாழ்க்கை ஒவ்வொருவருக்கும்

மாறுதல் ஆறுதல் தேடி
காணுதே பல கண்கள்
காலத்தில் கலங்கி

எதிர்கொண்டு வாழ்வதே வாழ்க்கை

ஆனால் பலரும் எதிர்கொண்டு இருப்பதே வாழ்க்கை என்றால்

துயரங்களைச் சுமையாக நினைக்காமல் துணையாக நினைத்து வாழ நினைவுகள்

செதுக்கப்பட்ட சிலை போல் பின்னாளில் பிரகாசிப்பாய் இவ்வுலகில்

பின்னாளில் மலரும் இந்த வாழ்க்கையின் அலங்கார ஓவியம்

ஒவ்வொருவரின் உழைப்பின் இதயத்தின் குறிப்பாக

வாழ்க்கையே ..
வறுமை மறுமையில் வழக்கு போட முடியுமா உன்னிடம் ?…

கடன் என்றாரே
**********************
விதவிதமான விந்தைகளில்
நாம் விதைப்பது பின்னாளில் நமக்கே பேராயுதமாய் ..!!

கடன்பட்டாரே கடமையில்
கண்ணீர் கானல் நீருடன், ,

பிறப்பிலும் கடன்
இறப்பிலும் கடன் ..!!
கடல் வற்றினாலும்
கடன் வற்றுவதில்லை..!!

கால் வயிற்றுக் கடன் தீர்க்கத்
தீண்டுது தீமைகள் தினம் தினம்,,
ஏழை என்னும் ஏமாளிகளின் முதுகில் முற்புதர் போல்..!!

பணம் தீண்டும் கையில் பிணம் தீண்டுதே நாட்டில்

நாவிற் கானா களம்
கடன் சுடுவிழி நீர்,,

கடன் பட்ட காலத்தில் களவு போகிறோம்
எதிலும், ,,,

ம.செல்லமுத்து
எம்.ஏ..பி.எட்..
நூத்தப்பூர் அஞ்சல்
பெரம்பலூர் மாவட்டம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

நூல் அறிமுகம்:இசைவு-ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் : இசைவு எழுத்தாளர்: பிரியா ஜெயகாந்த் வெளியீடு: முகவரி வெளியீடு பக்கங்கள்: 72 விலை: ரூ....

அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

18 வார பாப்பாக்கரு .. உங்கள் பாப்பாக்கரு 18 வாரத்தில் என்னவெல்லாம்ஜாலம்...

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில்...

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்:இசைவு-ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் : இசைவு எழுத்தாளர்: பிரியா ஜெயகாந்த் வெளியீடு: முகவரி வெளியீடு பக்கங்கள்: 72 விலை: ரூ. 100 வணக்கம், எம்முடன் தமுஎகச அறம் கிளையில் பயணிக்கும் தோழர் பிரியா ஜெயகாந்த் அவர்களின் முதல் குறுநாவலுக்கு மதிப்புரை அளிப்பது மட்டற்ற மகிழ்ச்சி. தன்னை...

அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

18 வார பாப்பாக்கரு .. உங்கள் பாப்பாக்கரு 18 வாரத்தில் என்னவெல்லாம்ஜாலம் காட்டுகிறார்கள்..பார்ப்போமா ? இனி பாப்பாக்கருவை குழந்தை/கரு என்று அழைப்போமா? அவர்களுக்குதான் 5 மாதங்கள் துவங்க இருக்கிறேதே. இப்போது உங்கள் குழந்தையின் வயது...

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் 42% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள்; தமிழ்நாட்டில் முறைசார் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு இந்தளவுக்கு அதிகமாக உள்ளது” - 2023...

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here