வெ.நரேஷ் கவிதைகள்

வெ.நரேஷ் கவிதைகள்




* இயற்கை உள்ளம் செய்ததென்ன பிழையா
கருணை இன்றி கழுத்தறுக்கப் பெரும் படையா
கெட்டவர் வாழும் பூமி
இங்கு வாழ தகுதியில்லை சாமி

ஏனோ
நல்லோரை மட்டும் தேடிச் செல்வதென்ன பூமி

**********************

* கடற்கரையோரம்
செல்லும் போதெல்லாம்
ஒரு வேலை உணவுக்காக
தொடர்ந்து கையேந்தி நிற்கும்
முதியவரின் பசி அறியாமல் விரட்டிவிடும் மகனையும்
மன்னித்துத் தான் விடுகிறார் அப்பா

– வெ.நரேஷ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. திருமதி. சாந்தி சரவணன்

    உண்மை தோழர். அப்பாவின் அன்பு பெரியது. வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *