நொறுங்கும்
கூரைச் சருகு போன்ற
நிலையில்
மனக் குளத்தில் விழும்
மழை துளி போல்
நம்மால் மட்டும் என்ன செய்ய முடியும்
எனும் சுய கழிவிரக்கமே
நம்மைக் காப்பாற்றுகிறது
நவீன ஓவியமாய்
மழைக்காலத்தில்
கோழி இட்ட எச்சத்தில்
என்ன அழகாய்
கழிவிரக்கத்தின் நிறம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.