Posted inPoetry மணிமாறன் கவிதை Posted by Bookday 30/05/2023No CommentsPosted inPoetry பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து ஆடுகிறார். Bookday View All Posts Post navigation Previous Post ந க துறைவன் கவிதைகள்Next Postதங்கேஸ் கவிதைகள்