கவிதை : மரணம் (Maranam) - Death | Tamil Poetry - Bookday Kavithaikal | Tamil Kavithaikal - https://bookday.in/

கவிதை : மரணம்

கவிதை : மரணம் !
************
சிரித்து மகிழ்ந்து நண்பர்களுடன் திரிந்து,,,
ரசித்து வாழ்ந்த வாழ்க்கையை மறந்து,,,
போவது எங்கே என்று தெரியாமல்,,,
போகும் வழி புரியாமல்,,,
இருள் நிறைந்த பாதையில் நம் பயணம் தொடர,,,
மனது பத பதைக்க
சொந்தங்கள் எங்கே என்று நம் கண்கள் தேட,,,
உடல் இல்லை உறவுகளும் இல்லை,,,
இதுதான் மரணம் என்று,,,
தனி வழி பாதையில் நம் பயணம்.

எழுதியவர் :

கோ. ஸ்ரீ அனுராதா

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



 

Show 2 Comments

2 Comments

  1. A. Harikrishnan acuHealer

    மிகவும் அருமையான சிந்தனையோடு இப்படி எல்லாம் சிந்திக்க முடியும் என்ற திறனோடு வாழ்வது என்பது குறித்து யோசிக்கிற காலத்தில் மரணம் ஒவ்வொருவருக்கும் அருகில் இருக்கிறது என்பதையும் நினைவு

    • ஏழுமலை.க

      அக்கா நீங்கள் எழுதிய இந்த கவிதையை கல்லறை அருகே வாசிக்காதிர்கள், இறந்தவர்கள் எல்லோரும் உயிர் பிழைத்து விடுவார்கள்…….(வாழ்த்துக்கள் அக்கா “கவிதைக்கு உயிர் இருக்கும், உங்கள் கவிதை கேட்டால் இரந்தவர்களுக்கும் உயிர் இருக்கும் “)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *