- உழவர்களைச் சுரண்ட இனி இயலாது
எழும்பும் தோலும் போக
மீதம் என்ன இருக்கிறது! - இரவில் விடாது
குரைக்கும் நாய்கள்!
பகல் திருடர்களை எண்ணி. - அரையடி வரப்புச் சண்டையில்
வக்கீலிடம் போன பத்திரம்
அவரிடமே பத்திரம்! - நள்ளிரவில் பயந்து
விலகும் உறக்கம்
பக்கம் வரும் பழங்கதை! - இரவானால் நட்சத்திரத் துணையோடு
பாலியல் தொல்லைக்குப்
பயந்து நகரும் நிலா !
எழுதியவர்:
மூ. ஜெயபால்
நாமக்கல்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

