நமக்கு அரிச்சுவடி கற்றுத் தந்து, எழுத்தறிவுச் சோலைக்குள் நமது பிஞ்சு விரல்களைப் பற்றி அழைத்துப் போய் உலவி வரச் செய்த அந்த முதல் ஆசிரியரை யாரால் மறக்க முடியும்? இந்த நாவலின் கதாநாயகி அல்டினாயாலும் தனது முதல் ஆசிரியரை மறக்க முடியவில்லை.

Mudhal Asiriyar
Posted inUncategorized