முரண்“டேய் இங்க வாடா”“சொல்லுங்க தமிழய்யா”“மேத்ஸ் மிஸ் கூப்டாங்களாம், என்னனு கேட்டுட்டு வா”“சரிங்க அய்யா” . . . . யார் யாருக்கு தமிழய்யா?—- இரா.செந்தில் குமார் Post Views: 37 Post navigation பாங்கைத் தமிழன் கவிதைகள் கவிதை : பிரிவு – மஹேஷ்