முரண் - கவிதை muran - kavithai

முரண்

“டேய் இங்க வாடா”

“சொல்லுங்க தமிழய்யா”

“மேத்ஸ் மிஸ் கூப்டாங்களாம், என்னனு கேட்டுட்டு வா”

“சரிங்க அய்யா”
. . . .
யார் யாருக்கு தமிழய்யா?

—-   இரா‌.செந்தில் குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *