முட்டாள் கண்ணாடி
கண்ணாடி பார்த்து தன் உருவத்தை கொத்தும்
சேவல் போலவும்
தன் வாலை பிடிக்க
சுற்றி சுற்றி வரும்
பூனையை போல்
கண்ணாடி பெட்டியை
கடல் என்று எண்ணிக் கொள்ளும்
வண்ண மீன்கள் போல்
நல்ல குருவிடமே
சீடனின் முழுமையான
முட்டாள்தனம் வெளிப்படுகிறது
க. புனிதன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.