நடை வண்டி காபி கவிதை – கண்ணன்

Nadai vandi coffee Poem By Kannan நடை வண்டி காபி கவிதை - கண்ணன்




நடை வண்டி காபி
*************************
தற்போது தள்ளுவண்டி
‘டீ காபி டீ காபி’
கூவி விற்கிறது
குழந்தை
காற்றில் கைமாறும்
காகிதம்
‘காபி சரியில்லை
என் காசைக் கொடுங்க’
அடுத்த கணமே
திரும்ப வந்தது காசு
குழந்தையின் தராசுமுள்
எப்போதும்
சாய்வதேயில்லை

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.