Nai Nayaga Poem By Jeyasri. ஜெயஸ்ரீயின் நாய் நாயாக கவிதை

நாய் நாயாக கவிதை – ஜெயஸ்ரீ




எப்போதுமே வாலாட்டிக்
கொண்டே இருக்கும் என்பதில்லை
சில சமயங்களில்
குரைக்கவும் கடிக்கவும்
செய்யும்.
காட்டில் வாழ்ந்த
வேட்டை நாய்கள்
வீட்டில் வாழ்வதால்
மனித குணம்
தொற்றிக் கொண்டது

பொமரேனியன்
டால்மேஷன்
தொடங்கி
தெருநாய் சொறிநாய்
வரையில்
தான் இன்ன சாதி
என தெரியாததால்
நாய் இன்னமும்
நாயாகவே உள்ளது

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. உண்மை வரிகள், உங்கள் சிந்தனைக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *