ச.லிங்கராசுவின் சென்ரியு கவிதைகள் | புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

ச.லிங்கராசுவின் சென்ரியு கவிதைகள்

ச.லிங்கராசுவின் சென்ரியு கவிதைகள்
**********************************************

1

வறண்டு போன நதியின்
பெயரில் ஊர்
ஈர மனம் கொண்ட மக்கள்

**********************************************

2

நதிநீர்க்கான தீர்ப்பு
கொள்முதல் நிலையத்தில்
நாற்றாங்காலாய்

**********************************************

3

மூன்று சதவீதம் முழுவதையும்
விழுங்கியதால் இன்று
மூர்ச்சையாகிக் கிடக்கிறோம்

**********************************************
4

ஜனநாயகத்தில் எல்லோரும்
மன்னர்
சனாதனத்தில் ஜாதியே மன்னர்

**********************************************

5

சுதேசி வேஷமேல்லாம்
சுடுகாடு போனதால்
பரதேசம் போய் பல்லிளித்து தோற்றோம்

**********************************************

6

மதமும் ஜாதியுமில்லா உலகில்
பிழைப்புக்கு வழி இல்லாதவரை
நினைக்க அத்தனை சுகம்

**********************************************

7

ஊழலை ஓழிக்க வந்தவர்களின்
ஓலங்கள் இப்போதெல்லாம்
உதடசைவோடு நின்று விட்டன

**********************************************

📚 எழுதியவர் : 

✍🏻 ச.லிங்கராசு

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *