அப்பா வேலை பார்க்கும்
அலுவலகத்தை
சென்னைக்கு மாற்றுகிறார்களாம்
நாம் நாளைக்கு கிளம்ப வேண்டும்
நீலி என்றாள் அம்மா
நீலியின் தோழிகள் நிறையபேர்
இருக்கிறார்கள் பிரிந்து
செல்வதில் அவளுக்கு கவலை
எல்லா தோழியிடமும் எடுத்து
சொல்லும் நீலிக்கு கண்ணீர்
தேம்பியது
தினமும் ஒரு பூ கொடுக்கும்
தோழி ரோஜாவிடம்
விடும் கண்ணீ ரில் மலர்ந்தது
கடைசி அன்பு பரிசு.
கனிராஜ் சௌந்திரபாண்டி
இராம்நாடு
9025525087
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

