மழையில் நனையும் பொழுதெல்லாம் நினைவுகளில் முளைக்கிறது சிறு வயதில் நனையாதே யென்று கையை பிடித்து உள்ளே அழைத்து தன் மாராப்பு துணியால் ‌ தலை துவட்டி விட்ட அம்மாவின் பழைய நினைவின் துளிகள் ,
A high angle closeup shot of an isolated green leaf in a puddle on a rainy day

நினைவு மழை கவிதை கவிஞர் சக்தி ninaivu mazhai kavitha sakthi


மழையில்
நனையும் பொழுதெல்லாம் நினைவுகளில் முளைக்கிறது
சிறு வயதில்
நனையாதே யென்று
கையை பிடித்து
உள்ளே அழைத்து
தன் மாராப்பு துணியால் ‌
தலை துவட்டி விட்ட
அம்மாவின் பழைய
நினைவின் துளிகள் ,

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *