Subscribe

Thamizhbooks ad

“நிரபராதிகளின் காலம்” ஸீக்ஃரிட் லென்ஸ் (தமிழில் ஜி .கிருஷ்ணமூர்த்தி) | மதிப்புரை கவிஞர் இளம்பிறை

இத்தாலியிலிருந்து தமிழுக்கு நேரடியாக ஜி .கிருஷ்ணமூர்த்தி அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட “நிரபராதிகளின் காலம்” ஸீக்ஃரிட் லென்ஸ் என்ற ஜெர்மன் எழுத்தாளரின் நாடகப் பிரதியை இன்று படித்தேன்.

சிக்கலான சூழ்நிலைகளில் நிகழும் மனித மனதின் சித்திரமே இந்நாடகம்.

சாமானியர்கள் சர்வாதிகார ஆட்சியை எதிர் கொள்வதில் ஏற்படும் தவிர்க்க முடியாத இன்னல்களாக இதன் உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன

உண்மைகள் ஆழ ஆழத்தில் புதைந்து கிடப்பதற்கான சாட்சிகளும் அவற்றைத் தோண்டி எடுப்பதற்கான முயற்சிகளுமாகவே ‘லென்ஸ்’ இந்த நாடகத்தை எழுதியுள்ளார் இவற்றில் இடம்பெற்றிருக்கும் பாத்திரப் படைப்புகள் அனைவரும் ஆண்களே…

சோற்றுப் பதமாக இவற்றில் இடம்பெற்றிருக்கும் உரையாடல்களில் ஒருசில…

“இவன் மாதா கோயில்களில் பக்தர்களுக்காக வைக்கப்பட்டிருக்கின்ற சீட்டுப்பெட்டியைப் போன்றவன்,மக்கள் தங்களுடைய துயரங்களைத் தாளில் எழுதி அதனுள் போடலாம் ஆனால் அப்பெட்டியைத் திறந்து கவனிப்பதற்குத்தான் யாரும் இருக்க மாட்டார்கள்”

“ஆட்சிப் புரிவது எவ்வளவு சிரமமானது எனக் காட்டிக் கொள்வது அதிகாரவர்க்கத்தின் வழக்கமான வேலை”

“உலகத்தை கைவிட்டுவிட முடியாது என நாம் நினைத்துக் கொண்டிருக்கலாம் ஆனால் உலகம் கண்ணிமைக்கும் நேரத்தில் நம்மை கைவிட்டமைக்குப் பதில் வேறு ஒருவர் செயல்பட கிடைத்து விட முடியும் என்பது எப்படி உருவாக்கப்படுகிறதோ அதற்கு நாம் கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொண்டே ஆக வேண்டும்”

“பழைய நினைவுகள் மனதுக்கு உகந்தவையாக இல்லாமல் போகும் போது ஞாபக சக்தி இல்லை” என்று குறைபடுவது எல்லோருக்குமே இயல்புதான்”

“மௌனத்தில் விலைமதிப்பற்ற புத்திசாலித்தனம் மட்டும் வெளிப்படும் என்பதில்லை முட்டாள்தனத்தையும் மறைக்க உதவுகிறது”

இவை சில எடுத்துக்காட்டுகள் 1961இல் லென்ஸால் எழுதப்பட்ட இந்நாடகம் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்திப்போகிறது. வாய்ப்பிருப்போர் வாசித்துப் பாருங்கள்.

Latest

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...

நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்

சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ கிரீன் பர்கர் அசோசியேட்ஸ் ஐஎன்சி ,யுஎஸ்ஏ  தமிழில் :எதிர் வெளியீடு முதல் பதிப்பு 2016 -நான்காம் பதிப்பு 2021 600 பக்கங்கள்- ரூபாய் 699 தமிழாக்கம்...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான் கதையில் வரும் குருவம்மா என்கிற எருமை தான் கதாநாயகி என்றாலும் அதில் மிக முக்கியமான செய்தியான கவனக்குறைவு பற்றி சூசகமாக...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு . சற்று பொறுமையாய் நேரம் மெனக்கெட்டு வாசிக்க ; இதயம் உள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன். தூங்கவிடாமல் துரத்தும் குழந்தைகளின் மரண ஓலம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here