Naatai Ulakkum Rafale Pera Oozhal

“நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” – அய்யா கலி பூங்குன்றன்

"நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்" தோழர் எஸ். விஜயன் அவர்களால் எழுதப்பட்ட "நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்" எனும் நூலினை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா 2.4.2019 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'இந்து' என் ராம்…

கன்னக்கோல் திருடனின் சட்டியும் பறக்கும் படை அதிகாரி கணேஷ் அவர்களும்.

அந்தக்காலத்தில் அமாவாசை இரவு நேரங்களில் திருடுவதற்கு வரும் திருடர்கள், சுவற்றில் ஓட்டை போட கன்னக்கோல் என்ற கருவியை வைத்திருப்பார்கள். அதன்மூலம் வீடுகளின் சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே நுழைவர். அவ்வாறு ஓட்டை போடுவதை உணர்ந்து கொண்ட சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்கள், அவ்வாறு  ஓட்டை…
Knock out

நாக் அவுட் | உ. வாசுகி

அன்பான வாக்காளப் பெருமக்களே, 17வது மக்களவை தேர்தல் நெருங்கி விட்டது. அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் எனத் தேர்வு செய்யும் பெரும் உரிமை நமது கைகளில் தான் இருக்கிறது. யாருக்கு வாக்களிக்கப் போகிறோம்? இவர் சொன்னார், அவர் சொன்னார் என்பதன்…
Modi Atchiyil Seerazhindha Triuppur

மோடி ஆட்சியில் சீரழிந்த திருப்பூர் | வே. தூயவன்

அறிமுகம் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய பிரச்சனை குறித்துதமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா குறுக்கிட்டு, (வேலையில்லை என்பவர்கள் திருப்பூருக்குப் போகட்டும், அங்கே வேலை தாராளமாகக் கிடைக்கும்!) என்று பதில் கொடுத்தார். தமிழகத்தில் வேலைவாய்ப்பின் அடையாளமாக…
Vanmurai Arasiyal

வன்முறை அரசியல் | வன்னி அரசு

ஜெயலலிதாவால் தீய சக்தியாக அடையாளம் காட்டப்பட்டவர் ராமதாஸ் திமுகவுக்கு வாலும், அதிமுகவுக்குத்தலையும் காட்டிவந்த பா.ம.க. ஒரு வழியாக பேரம் படிந்து ‘அதிமுக’ கூட்டணியில் சங்கமம் ஆகிவிட்டது. பாமகவுக்கு இயற்கையான கூட்டணி பாசக தான். மதவாதத்துக்கு அடிப்படையே சாதியம் தான். அந்த சாதியவாதத்தை…
Naatai Ulakkum Rafale Pera Oozhal

நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்

ஊழல் ஓர் அறிமுகம் நாட்டை உலுக்கிய ஒரு மாபெரும் ஊழல் மக்களின் எதிர்ப்புக்குள்ளாகாமல் புதைகுழிக்குப் போய்க் கொண்டிருக்கிறது. அதுதான் ரபேல் பேர ஊழல். இது இந்திய விமானப் படைக்கு போர் விமானங்கள் வாங்குவது சம்பந்தமான பேரம். ரபேல் பேர ஊழல் மூலம்…
Padhagathi

பாதகத்தி நூல் மதிப்புரை – புத்தக மேசை

ஜனநேசன் தேனி சீருடையான் தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த படைப்பாளி.கவிதையில் அடியெடுத்து வைத்து சிறுகதையில் காலூன்றி புதினங்களில் விழுதுவிட்டு நிற்பவர்.இப்படியான ஒரு பெருந்தச்சன் ஒரு சிறுதேர் செய்ததுபோல் அமைந் துள்ளன “பாதகத்தி “ என்னும் இத்தொகுப்பில் உள்ள கதைகள். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள…
Su. Venkatesan Interview

இலக்கியம் – தனிமனிதனின் தனித்த செயல், அரசியல்- பேரியக்கங்களும், பெரும் மனித சக்தியும் வெளிப்படுத்தும் ஆற்றல் – சு. வெங்கடேசன்

எழுத்தாளர் சு.வெங்கடேசன், மதுரை தொகுதியின் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.  பொது சமூகத்துக்கு அறிமுகமானவர்.  தமிழ் மண்ணின் அரசியலைப் பேசுகிற ஆளுமை.  மார்க்சிஸ்ட் கட்சியின் மண் சார்ந்த, மொழி சார்ந்த அரசியல் பார்வையை மாற்றியமைத்ததில் தமுஎகசவுக்கு முக்கியப் பங்குண்டு. விழாக்களின்…