Vanmurai Arasiyal

வன்முறை அரசியல் | வன்னி அரசு

ஜெயலலிதாவால் தீய சக்தியாக அடையாளம் காட்டப்பட்டவர் ராமதாஸ் திமுகவுக்கு வாலும், அதிமுகவுக்குத்தலையும் காட்டிவந்த பா.ம.க. ஒரு வழியாக பேரம் படிந்து ‘அதிமுக’ கூட்டணியில் சங்கமம் ஆகிவிட்டது. பாமகவுக்கு இயற்கையான கூட்டணி பாசக தான். மதவாதத்துக்கு அடிப்படையே சாதியம் தான். அந்த சாதியவாதத்தை…
Naatai Ulakkum Rafale Pera Oozhal

நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்

ஊழல் ஓர் அறிமுகம் நாட்டை உலுக்கிய ஒரு மாபெரும் ஊழல் மக்களின் எதிர்ப்புக்குள்ளாகாமல் புதைகுழிக்குப் போய்க் கொண்டிருக்கிறது. அதுதான் ரபேல் பேர ஊழல். இது இந்திய விமானப் படைக்கு போர் விமானங்கள் வாங்குவது சம்பந்தமான பேரம். ரபேல் பேர ஊழல் மூலம்…
Padhagathi

பாதகத்தி நூல் மதிப்புரை – புத்தக மேசை

ஜனநேசன் தேனி சீருடையான் தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த படைப்பாளி.கவிதையில் அடியெடுத்து வைத்து சிறுகதையில் காலூன்றி புதினங்களில் விழுதுவிட்டு நிற்பவர்.இப்படியான ஒரு பெருந்தச்சன் ஒரு சிறுதேர் செய்ததுபோல் அமைந் துள்ளன “பாதகத்தி “ என்னும் இத்தொகுப்பில் உள்ள கதைகள். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள…
Su. Venkatesan Interview

இலக்கியம் – தனிமனிதனின் தனித்த செயல், அரசியல்- பேரியக்கங்களும், பெரும் மனித சக்தியும் வெளிப்படுத்தும் ஆற்றல் – சு. வெங்கடேசன்

எழுத்தாளர் சு.வெங்கடேசன், மதுரை தொகுதியின் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.  பொது சமூகத்துக்கு அறிமுகமானவர்.  தமிழ் மண்ணின் அரசியலைப் பேசுகிற ஆளுமை.  மார்க்சிஸ்ட் கட்சியின் மண் சார்ந்த, மொழி சார்ந்த அரசியல் பார்வையை மாற்றியமைத்ததில் தமுஎகசவுக்கு முக்கியப் பங்குண்டு. விழாக்களின்…
Peranbin Pookal

அன்பு மொழி பேசும் சிறார் கதைகள் – ஆதி வள்ளியப்பன்

பேரன்பின் பூக்கள் சுமங்களா, தமிழில்: யூமா வாசுகி வெளியீடு: சித்திரச் செவ்வானம்-புக்ஸ் ஃபார் சில்ரன்,  044 - 24332924 அண்டை மாநிலமான கேரளம் இலக்கியத்திலும் சமூக உணர்விலும் நம்மைவிட மேம்பட்ட நிலையிலேயே பல நேரம் இருந்து வந்திருக்கிறது. அதற்கான அழுத்தமான அடையாளங்களில்…
Diya

தியா – சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான நாவல் – நூல் மதிப்புரை

விஷ்ணுபுரம் சரவணன் முகநூல் பதிவிலிருந்து... தியா - சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான நாவல். தியா, கேஜி வகுப்புகள் முடிந்து, ஒன்றாம் வகுப்புச் செல்லப்போகிறாள். அதற்கு முதன்நாளிலிருந்து அவளுக்குத் தன் பள்ளியைப் பற்றி, தன் ஆசிரியையைப் பற்றி பெரும் கவலை வந்துவிடுகிறது. கேஜி வகுப்பில்…
வெண்மணி தீக்குளியல்

இருதயத்தை விரல் ஆக்கி / ரேகை எடுத்து வந்து சு.பொ.அகத்தியலிங்கம் .

“இதயம் எழுதிய இரத்த வரிகளின் கதைக் கொஞ்சம்… கவனித்துக் கேளுங்கள் …” என அழைக்கும் நவகவி வெண்மணித் தீயின் வெப்பமும் வெஞ்சினமும் சற்றும் குறையாமல் வர்க்கப் போருக்கு ஊதுலையாக இந்த நெடுங்கவிதைத் தொகுப்பை உதிர மை தொட்டு எழுதியிருக்கிறார் . “நந்தனை…
contemporary-tamil-collocations-dictionary-10004282-800x800

தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதியைக் கொண்டாடும் தருணம் இது – வீ. அரசு.

மொழியின் வளம் என்பது, அம்மொழிக்கு உருவாக்கப்பட்டுள்ள அகராதிகளைக் கொண்டுதான் தீர்மானிக்கப்படும். செம்மொழியான தமிழுக்கு ஒவ்வொரு கால வளர்ச்சியிலும் அகராதிகள் உருவாக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். இந்த வரலாற்றை சுருக்கமாகக் கீழ்க்காணும் வகையில் தொகுக்கலாம். கி.பி. 9ஆம் நூற்றாண்டு தொடங்கி 19ஆம் நூற்றாண்டு…