Posted inPoetry
இளையவன் சிவா எழுதிய ஒன்பது கவிதைகள்
இளையவன் சிவா எழுதிய ஒன்பது கவிதைகள் 1. அன்பை விதைப்போம் வஞ்சக எண்ணத்தில் வலைவிரிக்கும் நஞ்செனும் மனதிலும் ஒட்டியிருக்கலாம் நல்லதன் விதைகள். முகம்பார்த்து முன் ரசித்து பின்விட்டுப் புறம் பேசும் உள்ளத்திலும் உறைந்திருக்கலாம் உதவிடும் நேசம். பெண் பார்த்துப் பித்தாகி வன்முறைக்குள்…