உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 10: புத்திசாலி மரியா (போர்ச்சுகல் நாட்டுக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 10: புத்திசாலி மரியா (போர்ச்சுகல் நாட்டுக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

  முன்னொரு காலத்தில் போர்ச்சுகல் நாட்டில் ஒரு வியாபாரி இருந்தார். அவருடைய மனைவி இறந்து போய்விட்டாள். அவர் தமது மூன்று மகள்களுடன் வாழ்ந்து வந்தார்.  கடைசி மகளான மரியா மிக அழகு மட்டுமின்றி, புத்திசாலியும் கூட. ஒரு முறை அந்த நாட்டின்…
மசக்கை-5 (கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

மசக்கை-5 (கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

  ஹைபெரெமிசிஸ் கிராவிடேரம் ஒரு வீட்டிற்கு மருமகளாக இருப்பதென்பது அத்தனை சுலபமான காரியமா? கணவருக்குத் தோசை பிடிக்குமென்றால் மாமனாருக்கு இட்லி வேண்டும் என்பார். தனக்கென ஆசையாய் மல்லிச் சட்னி அரைத்து வைத்துக் கொள்ளலாம் என்றால் மாமியாருக்குக் காரமான தக்காளி சட்னிதான் வேண்டுமென்று…
உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 9: பன்னிரண்டு சகோதரர்கள் (ஜெர்மனி தேசத்துக் கதை) – ச.சுப்பாராவ்

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 9: பன்னிரண்டு சகோதரர்கள் (ஜெர்மனி தேசத்துக் கதை) – ச.சுப்பாராவ்

ஒரு ராஜா ராணிக்கு பன்னிரண்டு மகன்கள் இருந்தார்கள். ராணி கர்ப்பமாக இருந்தாள். ஒரு நாள் ராஜா ராணியிடம், ”உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை பெண்ணாக இருந்தால் நான் இந்த பன்னிரண்டு மகன்களையும் கொன்றுவிடுவேன். அப்போதுதான் என் மகளுக்கு எனது செல்வம் அத்தனையும்…
சிறுகதை: ராமனைத் தேடி…. – மே- பா. எம். தங்கராஜூ

சிறுகதை: ராமனைத் தேடி…. – மே- பா. எம். தங்கராஜூ

தெருவில் அவனையொத்த பிள்ளைகள் ஓடிப் பிடித்து விளையாடியும், கண்ணாம்பூச்சி ஆடிக் கொண்டும் குழந்தைப் பருவத்தின் இயல்பான குணங்களோடு மாலைப்பொழுதின் மங்கிய ஓளியில் புழுதியளைந்து கொண்டிருக்கையில் மணிகண்டன் மட்டும் துயரமும், கவலையும் தோய்ந்த முகத்துடன் கையிலிருந்த புத்தகத்தையும், சன்னல் வழியே வெளியுலகத்தையும் பார்த்தவாறு…
இசை என்னும் அரசியல் (கலங்கடித்த இசைக் கல்வி !) -6 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்

இசை என்னும் அரசியல் (கலங்கடித்த இசைக் கல்வி !) -6 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்

  இசை யாருக்கானது என்று முடிவு செய்யும் அதிகாரத்தை இன்றைக்கு கல்வி நிறுவனங்கள் எடுத்துக்கொண்டது. நாம்  பண்டைய காலத்தில் காடுகளிலும், மலைகளிலும் ,வயல் வரப்புகளிலும் தன்னுடைய களைப்பை போக்க பயன்பட்ட இந்த இசை வடிவம் கிராமப்புறங்களில் காடுகளில், வயல்வெளிகளில் ஆரோக்கியமாக வலம்…
Bava Chelladurai Write Series About the Introduction And Creation Of Malayalam Modern Literature (Writer M. T. Vasudevan Nair). Book Day

எழுத்தாளர் பவா. செல்லத்துரை எழுதும் “இரட்டை கதவுகள்” (மலையாள நவீன இலக்கிய அறிமுகமும், படைப்புகளும்) -3: எம்.டி.வாசுதேவன் நாயர்

உலக சிறுகதை ஆண்டையொட்டி மாத்ருபூமி நடத்திய சிறுகதைப் போட்டியில் தன் ’வளர்த்து மிருகங்கள்’ என்ற சிறுகதைக்கு முதல் பரிசு பெற்ற போதுதான் கேரள மக்களே ’மாடத்து தெக்கோட்டு வாசுதேவன் நாயர்’ என்ற பாலக்காட்டில் புகழ்பெற்ற விக்டோரியா கல்லூரியில் ரசாயனத்தில் பட்டம் பெற்றிருந்த…

பெயரில் என்ன இருக்கிறது – க. பஞ்சாங்கம் 

  ‘தலித்’ எனக் குறிப்பிடக் கூடாது,மத்திய அரசு அறிவுறுத்தல் - என்ற தலைப்பில் இந்து தமிழ் இதழில் ஒரு  செய்தி வந்தது. பங்கஜ் மேஷ்ராம் என்பவர் தொடர்ந்த வழக்கில் மும்பை உயர்நீதி மன்றத்தில் நாக்பூர் கிளை கடந்த சூன் மாதம் பிறப்பித்த…
நூல் அறிமுகம்: இந்துத்துவத்தின் பாசிசக் கூட்டணிகள் – மு.சிவகுருநாதன்

நூல் அறிமுகம்: இந்துத்துவத்தின் பாசிசக் கூட்டணிகள் – மு.சிவகுருநாதன்

   (அ.மார்க்ஸ் எழுதிய அடையாளம் வெளியீடான  ‘இந்துத்துவமும் சியோனிசமும்’  ’ எனும்   நூல் பற்றிய  பதிவு இது.) பகுதி: ஒன்று  நூலுக்கு போகும் முன்பு 10 ஆம் வகுப்பு சமூக அறிவியலில் உள்ள சீயோனிய இயக்கம், பாலஸ்தீன பிரச்சினை குறித்த…
இந்தியாவில் வளர்ந்துவரும் ஆர்எஸ்எஸ் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள களையப்படவேண்டிய தீய அறிகுறி -பீட்டர் பிரெட்ரிக் (தமிழில்: ச.வீரமணி)

இந்தியாவில் வளர்ந்துவரும் ஆர்எஸ்எஸ் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள களையப்படவேண்டிய தீய அறிகுறி -பீட்டர் பிரெட்ரிக் (தமிழில்: ச.வீரமணி)

  2019இல் கிறிஸ்துமஸ் அன்று, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் என்னும் ஆர்எஸ்எஸ், இந்தியாவில் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் நகரின் வீதிகள் வழியே, ஊர்வலமாகச் சென்றது. கைகளில் காவல்துறையினர் பயன்படுத்துவதைப் போன்ற  இரும்புப்பூண் சொருகியுள்ள மூங்கில் கம்புகளுடனும், ஆர்எஸ்எஸ் சீருடைய அணிந்த…