கள்ளிமடையான் சிறுகதைகள் – பேராசிரியர்.க.மூர்த்தி | மதிப்புரை கருப்பு அன்பரசன்

கள்ளிமடையான் சிறுகதைகள் – பேராசிரியர்.க.மூர்த்தி | மதிப்புரை கருப்பு அன்பரசன்

கள்ளி மடையான் தொண்டைக்குள் இனிப்பாகவும் கசப்பாகவும்.. எத்தனை குரலெடுத்து பேசினாலும்.. கத்தினாலும் எடுபடாத  எளியவர்களின்; போராட்டமாகிக் கிடக்கும் அவர்களின் உயிர்வதையை; வாழ்வினை கதைகளாக்கி "கள்ளி மடையான்"  14 சிறுகதைகளை கொடுத்திருக்கிறார் பேராசிரியர் க.மூத்த்தி அவர்கள். கள்ளி மடையன் தொகுப்பினை நல்லதொரு முறையில்…
பிரதமரின் தேசியநிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட 4 கோடி ரூபாய் பி.எம்.கேர்ஸ் நிதிக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது – டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

பிரதமரின் தேசியநிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட 4 கோடி ரூபாய் பி.எம்.கேர்ஸ் நிதிக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது – டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் அளித்த 4 கோடி ரூபாய் நன்கொடையை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.எம்.கேர்ஸ் நிதிக்குத் திருப்பி விட்டுள்ளார்  - டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு அஜோய் ஆசீர்வாத் மகாபிரஷஸ்தா தி வயர் இணைய இதழ், 2020 எப்ரல் 22 பிரதமரின் தேசிய…
உலகப் புத்தக தினமும் ஷேக்ஸ்பியரும் – சிவ.வீர. வியட்நாம்

உலகப் புத்தக தினமும் ஷேக்ஸ்பியரும் – சிவ.வீர. வியட்நாம்

ஏப்ரல் 23ஆம் தேதி உலக புத்தகம் தினம் என்று கொண்டாடுகிறோம். இந்த தினத்தில்தான் உலகைக் கலக்கிய  இலக்கியவாதியான ஷேக்ஸ்பியரின் பிறந்தநாளும், இறந்தநாளும் உள்ளது என்று தெரியுமா? ஆம், ஆங்கில  நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர்  1564ஆம் ஆண்டு இந்த தினத்தில்தான் இங்கிலந்தின் ஸ்ட்ராட்ஃபோட் ஆன்…
அடச்சீ !நாமும் மனிதர்களா? – தோழர் ரதிகா | புத்தக விமர்சனம்

அடச்சீ !நாமும் மனிதர்களா? – தோழர் ரதிகா | புத்தக விமர்சனம்

அடச்சீ !நாமும் மனிதர்களா? நூல்: சோளகர் தொட்டி ஆசிரியர்: ச.பாலமுருகன். உலகில்வாழ தகுதியற்ற ஒரே உயிரினம் மனித இனமே என்ற உணர்வே நூல் வாசிப்பின் முடிவில் மேலோங்கியிருந்த ஒரே எண்ணம். சக மனிதர்கள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்படும் போது நாமும் மௌன…
நிச்சயமற்ற பெருமை இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்.. | நூல்மதிப்புரை ஆர்.பத்ரி

நிச்சயமற்ற பெருமை இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்.. | நூல்மதிப்புரை ஆர்.பத்ரி

பொருளாதார அறிஞர்கள் ஜீன் டிரீஸ் மற்றும் அமர்த்தியாசென் எழுத்தில் வெளிவந்து பேராசிரியர் பொன்னுராஜ் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு 2016 ஆம் ஆண்டில் பாரதி புத்தகாலத்தால் வெளியிடப்பட்ட மிக மிக முக்கியமான நூல்.. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு எப்படி ஒரு மக்கள்…
அலெக்சாந்தர் ரஸ்கின் எழுதிய அப்பா சிறுவனாக இருந்தபோது… | மதிப்புரை தா.வாசுகி

அலெக்சாந்தர் ரஸ்கின் எழுதிய அப்பா சிறுவனாக இருந்தபோது… | மதிப்புரை தா.வாசுகி

எத்தனையோ புத்தகங்களை வாசிக்கிறோம். ஆனால் சில வாசிப்புதான் மனதிற்குள் புகுந்து நம் நினைவெனும் கூண்டைத் திறந்து அதில் பட்டாம்பூச்சிகளை பறக்க வைக்கிறது. அப்படி ஓர் வாசிப்பு அனுபவத்தைத் தந்ததுதான் அலெக்சாந்தர் ரஸ்கின் எழுதிய அப்பா சிறுவனாக இருந்தபோது புத்தகம். கொரோனா கடிகாரத்தை…
சாத்திரியின் ஆயுத எழுத்து | மதிப்புரை நெல்சன்

சாத்திரியின் ஆயுத எழுத்து | மதிப்புரை நெல்சன்

ஆயுத எழுத்து ஆசிரியர் சாத்திரி வெளியீடு எதிர் புத்தகத்தின் கரு குறித்து "எங்களுக்கான தேசம் அமையும் போது நான் தற்கொலை செய்து கொள்வேன். என்னைப் போன்றவர்கள் அங்கு வாழ இயலாது அத் தேசத்தில் வறுமை இருக்காது அநாதைகள் இருக்க மாட்டார்கள் பிச்சைக்காரர்கள்…
கவிஞர் பா. மகாலட்சுமியின் கற்பனையில் பொம்மைகளும் வெட்கப்படுகின்றன – புத்தக விமர்சனம் | கவி வெற்றி

கவிஞர் பா. மகாலட்சுமியின் கற்பனையில் பொம்மைகளும் வெட்கப்படுகின்றன – புத்தக விமர்சனம் | கவி வெற்றி

#bookday நூல் : "குளத்தில் மிதக்கும் சிறகு" (கவிதைத் தொகுப்பு) ஆசிரியர் : பா.மகாலட்சுமி பதிப்பகம்: தழல் பதிப்பகம் பக்கங்கள் : 80 விலை : ரூபாய். 100 நூல் விமர்சனம் : கவி.வெற்றிச்செல்வி சண்முகம். தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் வாழ்த்துரையோடும்…
உலக வரலாற்றின் பக்கங்களில் ஆகப்பெரிய திருப்பங்களை ஏற்படுத்துவது புத்தகங்களே – வீர கடம்பு கோபு | புத்தக விமர்சனம்

உலக வரலாற்றின் பக்கங்களில் ஆகப்பெரிய திருப்பங்களை ஏற்படுத்துவது புத்தகங்களே – வீர கடம்பு கோபு | புத்தக விமர்சனம்

உலக புத்தக தினம் ஏப்ரல் 23,2020 உலக வரலாற்றின் பக்கங்களில் புத்தகங்கள் தான் ஆகப்பெரிய திருப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது. வீழ்த்தவே இயலாது என கருதிய ஏராளமான சாம்ராச்சியங்கள் புத்தகங்களால் வீழ்த்தப்பட்டிருக்கின்றன. வரலாற்றின் நாயகர்கள் பலரை புத்தக வாசிப்புதான் சக மனிதர்களிடமிருந்து உயர்த்தியிருப்பதை…