4வது சென்னை புத்தகத் திருவிழா (2018)

[cmsmasters_row][cmsmasters_column data_width="1/1"][cmsmasters_text] 4வது புத்தகத் திருவிழா சென்னையில் ஆகஸ்ட் 17 முதல் 27 வரை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதனாத்தில் நடைப்பெற்றது.   [/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row][cmsmasters_row data_shortcode_id="2h23c6qn5" data_padding_bottom_mobile_v="0" data_padding_top_mobile_v="0" data_padding_bottom_mobile_h="0" data_padding_top_mobile_h="0" data_padding_bottom_tablet="0" data_padding_top_tablet="0" data_padding_bottom_laptop="0" data_padding_top_laptop="0" data_padding_bottom_large="0" data_padding_top_large="0" data_padding_bottom="50"…

துப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு

வரலாற்றின் போக்கு பொதுவாக அரசியல், சமூக-கலாச்சார, பொருளியல் காரணிகளாலேயே விளக்கப்படுகிறது. இக்காரணிகள் வரலாற்றுக்காலத்தில் வலுப்பெற்றவையே. அண்மைக் காரணிகளான இவற்றுக்குப் பின் புதைந்திருக்கும் அறுதிக் காரணிகளைக் கண்டுபிடிப்பதற்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை நோக்கிச் செல்கிறார் ஜாரேட்.   கி.பி.1500ல் ஐரோப்பா, ஆசியா, வட…

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?- துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு

இந்த உலகில் ஒரு சில நாடுகள் வளமாகவும், செல்வாக்கோடும் இருக்கின்றன; அதே வேளையில், மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் சுரண்டப்படும் நிலையிலும் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? வரலாறு, அறிவியல், இலக்கியம் என்று எல்லாவற்றிலும் ஐரோப்பாதான் ஆதிக்கம்…

இளையோருக்கு மார்க்ஸ் கதை!

புத்தகத்தின் ஓரிரண்டு பக்கங்களைப் புரட்ட நினைத்து புரட்டினால் கடையிலேயே நான்கைந்து பக்கங்களைப் படித்துவிட்டேன். பின் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் ரயிலில் பாதி…. பின் வீட்டுக்கு வந்து மீதி… புத்தகம் முடிந்துவிட்டது. அவ்வளவு அருமையான, எளிமையான, வசீகரிக்கும் நடை. நூலாசிரியர்…

கல்வி : ஓர் அரசியல்

காலம் காலமாய் கனவுகளிலேயே மிதந்தும் இன்னும் என் பெற்றோரை அவர்களுடைய பெற்றோரும், என்னை என் பெற்றோரும், நான் என்னுடைய குழந்தைகளையும் கரைசேர்க்க முடியாமல் போனதற்கு எது காரணம்? விதியா? இறைவனா? இறைக் கொள்கைகளை கேட்டும், பார்த்துமே வளர்ந்துவிட்ட நாம் சமாதானங்களுடனே வாழவும்…

நவீன முகங்களோடு மரபை மீட்டெடுத்தல்!

எட்வர்ட் செய்த்தும் கீழைத்தேய இயலும் ( 2018 சுஜாதா விருது- கட்டுரை) : நூல் அறிமுகம்  தேடுதலில் மனித உயிர் தனித்துவம் மிக்கது. நம்பிக்கை சடங்கானது. சடங்கு பண்பாடானது. பண்பாடு சமயம் என்பதைக் கட்டமைக்கிறது. சமயம் பல்வேறு தத்துவங்களை உருவாக்கியது. அதிகார…

இந்திய தத்துவ மரபில் நாத்திகம்

இந்திய தேசம் ஒரு ஆன்மீக தேசம்.. இந்திய தத்துவ மரபே ஆன்மீக மரபு தான்.. அதற்கு எதிராகப் பேசுபவர்களும் எழுதுபவர்களும் இந்திய மரபார்ந்த பாரம்பரிய, பண்பாட்டு, தத்துவ விரோதிகள் என்பது போல தான் சித்தரிக்கப்படுகிறது.. ஆனால் உண்மை அதுவல்ல. இந்திய தத்துவ…

என் சிவப்பு பால் பாயிண்ட் பேனா- நூல் மதிப்புரை

புத்தக தினத்தின் அடுத்த நாள் ஏப்ரல் 24 தங்கை உதயலட்சுமி எனக்கு இப்புத்தகத்தைப் பரிசாகத் தர , ஏப்ரல் 25 அன்று , பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்குச் செல்கையில் கையோடு இந்நூலை எடுத்துச் சென்றேன். பேருந்திலேயே வாசிக்க…

கண்டேன் புதையலை!

திறமை இல்லாத குழந்தைகளே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது. எல்லாருக்கும் எல்லாத் திறமைகளும் இருப்பதில்லை. எனவே ஒரு சில திறமைகள் இல்லாத (உதாரணமாக, கணிதத்திலும், ஆங்கிலத்திலும் திறமை இல்லாத) குழந்தைகளை முட்டாளாகச் சித்திரிப்பது தவறு. அப்படிச் சித்திரித்தால் அது அவர்களுடைய…