Posted inBook Review
நூல் அறிமுகம்: யார் கைகளில் இந்து ஆலயங்கள் – பேரா. வ.பொன்னுராஜ்
இந்தியாவில் பெருவாரியான மக்கள் மத நம்பிக்கையில் மூழ்கி இருப்பவர்கள். மதம் சார்ந்த சடங்குகளில் உளப்பூர்வமாக ஈடுபடுபவர்கள். சாதியில்லை மதமில்லை என்று தாங்கள் பணிபுரியும் இடத்தில் முழக்கமிடும் தொழிலாளர்கள் கூட வாழ்விடங்களில் மத உணர்வோடிருப்பதைக் காணமுடிகிறது. தங்கள் மதம் மீது மாறாத…








