Yar Kaikalil Indhu Alayankal Book Review By Ram Gopal. Book Day Website is Branch of Bharathi Puthakalayam.

நூல் அறிமுகம்: யார் கைகளில் இந்து ஆலயங்கள் – பேரா. வ.பொன்னுராஜ்

  இந்தியாவில் பெருவாரியான மக்கள்  மத நம்பிக்கையில் மூழ்கி இருப்பவர்கள். மதம் சார்ந்த சடங்குகளில் உளப்பூர்வமாக ஈடுபடுபவர்கள். சாதியில்லை மதமில்லை என்று தாங்கள் பணிபுரியும் இடத்தில் முழக்கமிடும் தொழிலாளர்கள் கூட வாழ்விடங்களில் மத உணர்வோடிருப்பதைக் காணமுடிகிறது. தங்கள் மதம் மீது மாறாத…
வகுப்புவாதங்கள்: மாறிவரும் வடிவங்களும் அவற்றின் எதிர்காலமும் – அய்ஜாஸ் அகமது (தமிழில்: ச.வீரமணி)

வகுப்புவாதங்கள்: மாறிவரும் வடிவங்களும் அவற்றின் எதிர்காலமும் – அய்ஜாஸ் அகமது (தமிழில்: ச.வீரமணி)

வகுப்புவாதங்கள் குறித்து எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக இடது சாரிகளும் நிறையவே எழுதி இருக்கிறார்கள்.  குறிப்பிடத்தக்க வகுப்புவாத வன்முறை நிகழ்வு கள் குறித்தும், வகுப்புவாத அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் வரலாறுகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகள் பின்பற்றிய வகுப்புவாதக் கொள்கைகள் குறித்தும்  மிகவும் விரிவாகவே ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்பொருள் குறித்து…
சாவர்க்கரும் காந்தி கொலை வழக்கும் -ஏ.ஜி. நூரணி (தமிழில்: ச.வீரமணி)

சாவர்க்கரும் காந்தி கொலை வழக்கும் -ஏ.ஜி. நூரணி (தமிழில்: ச.வீரமணி)

2012 ஜூலை 12 அன்று ஸ்வபன் தாஸ்குப்தா தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அனைவரும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் ஓர் உண்மையை வெளிக்கொண்டு வந்தார். மொரார்ஜி தேசாயின் கூற்றின்படி, மகாத்மா காந்தியின் கொலையில் வி.டி. சாவர்க்கரும் உடந்தை என்று எல்.கே. அத்வானி தன்னிடம் கூறியதாக அந்தப் பேட்டியில்…
ஆர்எஸ்எஸ் இயக்கமும் நால்வர்ண சாதி அமைப்பு முறையும் – விப்லவ் மெஷ்ரம் (தமிழில்: ச.வீரமணி)

ஆர்எஸ்எஸ் இயக்கமும் நால்வர்ண சாதி அமைப்பு முறையும் – விப்லவ் மெஷ்ரம் (தமிழில்: ச.வீரமணி)

   ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத், சமீபத்தில்  அவ்வியக்கத்தின் அதிகாரபூர்வ ஏடான 'ஆர்கனைசர்’ இதழில்,  இடஒதுக்கீட்டுக் கொள்கை திருத்தப்பட வேண்டும் என்று எழுதியிருக்கிறார். இதன்மூலம் ஆர்எஸ்எஸ் இயக்கம் இடஒதுக்கீடு தொடர்பாகவும் சமூகநீதி தொடர்பாகவும்  இதுகாறும் மூடிமறைத்து வைத்திருந்த விஷயம் வெளிவந்துள்ளது.…
காவி தேசியவாதத்தில் மறைந்துள்ள ஆபத்துக்கள் -சத்ய பிரதா பால் (தமிழில்: ச. வீரமணி)

காவி தேசியவாதத்தில் மறைந்துள்ள ஆபத்துக்கள் -சத்ய பிரதா பால் (தமிழில்: ச. வீரமணி)

  அரசியல் நிர்ணயசபையில் சில உறுப்பினர்கள் இந்தியாவை பாரத் என்று பெயரிட வேண்டும் என்று கோரியபோது அதை மறுத்து இந்தியாவை நிலைநிறுத்திய நம் நிறுவன மாதாக்களுக்கும் பிதாக்களுக்கும்  என்றென்றும் நன்றி கூறுவோம். உண்மையில் இன்றையதினம் பாஜகவினர் “பாரத் மாதா கி ஜே’’ என்று…
இந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை, அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை -சந்தன் கர்மே (தமிழில் ச. வீரமணி)

இந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை, அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை -சந்தன் கர்மே (தமிழில் ச. வீரமணி)

நாசிசம், 1930களின் முற்பகுதிகளில் ஆர்யர்கள்தான் ”உயர்ந்த இனம்’ என்கிற சிந்தனையை உயர்த்திப்பிடித்து உலக அளவில் பிரகடனம் செய்தது. நாசிசம். ஐரோப்பியாவில் ஆட்சி செய்த பாசிஸ்ட்டுகள் இதனை ’சமூக டார்வினிசம்’, போன்ற போலி அறிவியல் வார்த்தைகளைப் பயன்படுத்தி, உபயோகப்படுத்தினார்கள். ஆரியர்கள், உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகத்…
அம்பலமாகும் ஆர்எஸ்எஸ் -ஆர். அருண்குமார் (தமிழில்: ச.வீரமணி)

அம்பலமாகும் ஆர்எஸ்எஸ் -ஆர். அருண்குமார் (தமிழில்: ச.வீரமணி)

  ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் (organiser), 2019 ஆகஸ்ட் 4ஆம் தேதியிட்ட ஏட்டில்  “ஆர்எஸ்எஸ்-ஐ ஆய்வு செய்வோம்” (“Exploring RSS”) என்று தலைப்பிட்டு ஒரு முகப்புக் கட்டரை வெளியாகி இருக்கிறது. நாக்பூரில் உள்ள பல்கலைக் கழகம் தன்னுடைய பி.ஏ., (இளங்கலைப்) படிப்பிற்கு வரலாற்றுப்…
ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்துத் தெரிந்துகொள்வோம் – தீஸ்டா செடால்வத் (தமிழில்: ச.வீரமணி)

ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்துத் தெரிந்துகொள்வோம் – தீஸ்டா செடால்வத் (தமிழில்: ச.வீரமணி)

  இந்திய அரசமைப்புச் சட்டத்தின்  14ஆவது பிரிவு கூறுவதாவது: “இந்திய எல்லைப் பகுதிக்குள்  சட்டத்தின் முன் அல்லது சட்டங்களின் சமப் பாதுகாப்புக்கு முன் எந்தவொரு நபருக்கும் சமத்துவத்தை அரசு மறுக்கக் கூடாது.’’ ஆனால், ஆர்எஸ்எஸ்  இயக்கத்தின் மூலவரும், சிந்தனாவாதியுமான எம்.எஸ். கோல்வால்கர் 1938இல்…
எதிர் கடவுளின் சொந்த தேசம் -ஏ.வி. சசிதரன் (தமிழில் சா. தேவதாஸ்) | மதிப்புரை நவநீதன்

எதிர் கடவுளின் சொந்த தேசம் -ஏ.வி. சசிதரன் (தமிழில் சா. தேவதாஸ்) | மதிப்புரை நவநீதன்

  இரண்டு வருடங்களுக்கு முன்னால் மலையாளக்கரையின் முக்கியமான பண்பாட்டுத் திருவிழாவான ஓணத்தன்று ஆளும் பி.ஜே.பி அரசின் அமைச்சரும், RSS முகாமில் வளர்ந்தவருமான அமித்ஷா கேரளமக்களுக்கு “வாமனஜெயந்தி” வாழ்த்துக்களென சொல்லப்போக, ஒட்டு மொத்த கேரளாவும் அதற்கெதிராக வெகுண்டெழுந்தது. தங்களது மதிப்பிற்குரிய மாமன்னன் மகாபலியை…