நிழல் இராணுவங்கள் (இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும்) – திரேந்திர கே. ஜா (தமிழில்:  இ.பா.சிந்தன்) | மதிப்புரை எஸ்.ஜி.ரமேஷ்பாபு

நிழல் இராணுவங்கள் (இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும்) – திரேந்திர கே. ஜா (தமிழில்:  இ.பா.சிந்தன்) | மதிப்புரை எஸ்.ஜி.ரமேஷ்பாபு

1925-ல் உருவாக்கப்பட்டு இதுவரை இந்தியாவின் எந்த ஒரு சட்டத்தின் கீழும் எங்கேயும் பதிவு செய்யப்படாமலேயே பண்பாட்டு இயக்கம் என்று அறிவித்து அரசியலையே மையப்புள்ளியாக வைத்து இயங்குகின்ற, ஆதிக்க மனோபாவ இந்துக்களை கொண்டிருக்கும் இயக்கம் ஆர்எஸ்எஸ். சீருடை ஆயுதப்பயிற்சி, ஆயுதம் இல்லாப் பயிற்சி…
இந்து ராஷ்ட்ரத்தை நோக்கி… காஷ்மீர் மீதான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் அமலாகிறது -பூர்ணிமா எஸ். திரிபாதி (தமிழில்: ச.வீரமணி)

இந்து ராஷ்ட்ரத்தை நோக்கி… காஷ்மீர் மீதான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் அமலாகிறது -பூர்ணிமா எஸ். திரிபாதி (தமிழில்: ச.வீரமணி)

பாஜக, தனக்கு நாடாளுமன்றத்திலிருக்கின்ற முரட்டுத்தனமானப் பெரும்பான்மையைப் பயன்படுத்திக்கொண்டு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ்-இன் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறது. இது, சங் பரிவாரத்தின் கனவான இந்து ராஷ்ட்ரத்தை நிறுவுவதற்காக எடுத்து வைக்கப்பட்டுள்ள முதல் அடியாகும். ஆர்எஸ்எஸ் இயக்கத்தினால்…
ஆர்எஸ்எஸ், இந்தியாவின் கடந்த காலத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது -ஏ.ஜி. நூரணி (தமிழில்: ச. வீரமணி)

ஆர்எஸ்எஸ், இந்தியாவின் கடந்த காலத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது -ஏ.ஜி. நூரணி (தமிழில்: ச. வீரமணி)

ஆர்எஸ்எஸ் இயக்கம் விரும்புவதெல்லாம், இப்போதுள்ள மதச்சார்பற்ற இந்தியாவையும், காந்தி-நேரு அரசையும் தகர்த்திட வேண்டும் என்பதும் அதற்குப் பதிலாக இந்து ராஷ்ட்ரத்தை நிறுவிட வேண்டும் என்பதுமேயாகும். “ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் என்கிற ஆர்எஸ்எஸ் இயக்கம் இன்றைய தினம் இந்தியாவில் மிகவும் வலுவானதோர் அமைப்பாக…
பெருந்தொற்றுப் பேரிடர்களைப் பேசிய படைப்புகள்- அ. குமரேசன்

பெருந்தொற்றுப் பேரிடர்களைப் பேசிய படைப்புகள்- அ. குமரேசன்

கடந்து வந்த தடங்களைத் திரும்பிப் பார்க்க வைப்பது வரலாறு. கடக்கும் பாதையின் திருப்பங்களில் கவனத்தை ஈர்ப்பது செய்தி. கடக்க வேண்டிய இலக்குகளுக்கு வெளிச்சம் பாய்ச்சுவது கனவு. இந்த மூன்றுமே இணைந்தது கலை இலக்கியம். கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் மூவரும் அமர்ந்து…
பாரத ரத்னாவா இந்தியாவின் அவமானச் சின்னமா? – ஆர்.விஜயசங்கர்

பாரத ரத்னாவா இந்தியாவின் அவமானச் சின்னமா? – ஆர்.விஜயசங்கர்

வினாயக் தாமோதர் சவார்க்கர்.  சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு அரை நூற்றாண்டு காலம் மறக்கப்பட்ட, இன்று அதை அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு உச்சரிப்பவர்களே பொது வெளியில் சொல்லத் தயங்கிய பெயர்  மீண்டும் பேசு பொருளாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உடனடிக் காரணம், மஹாராஷ்டிர மாநிலத்தின் பிஜேபி…
அகிம்சை என்பது கோழைத்தனம்  என்று எங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது:  ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகிய தலித் ஆர்வலர் பன்வர் மேக்வன்ஷி | தமிழில் தா.சந்திரகுரு

அகிம்சை என்பது கோழைத்தனம்  என்று எங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது:  ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகிய தலித் ஆர்வலர் பன்வர் மேக்வன்ஷி | தமிழில் தா.சந்திரகுரு

’வேத வன்முறை என்பது வன்முறை அல்ல என்று அனைத்து பிராமண வேதங்களிலும் கூறப்படுவதன் மூலம், வன்முறைக்கு எப்போதும் உயர்ந்த இடம் ஒன்று ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்குள் கட்டப்பட்டிருக்கின்றது’ என்று ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்த போது, தான் கற்றுக் கொண்டவை குறித்து தலித் ஆர்வலரான பன்வர் மேக்வன்ஷி குறிப்பிடுகிறார். 1980களின் பிற்பகுதியில், தலித் சமூகத்தைச் சார்ந்த 13 வயதான…
திரிபுரா ஆதிவாசிகளின் ஆதர்ச நாயகன் தசரத் தேவ்..!

திரிபுரா ஆதிவாசிகளின் ஆதர்ச நாயகன் தசரத் தேவ்..!

வீ. பா. கணேசன் எழுதி 2016  இல் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தை,  வாசிக்க வாசிக்க இந்தியாவின் கிழக்கு மூலையில் ஒரு சின்ன மாநிலமாக இருந்த திரிபுரா ஏன் இன்றளவும் தனித்துவம் பெற்று சிறந்த   மாநிலமாக திகழ்கிறது, என்பதற்கான பதில்…

அறிவியல் பூர்வமற்ற வரைவு அறிக்கையின் மீது எழும் அச்சங்கள் | நா.மணி

தற்போதைய மத்திய அரசு 2014ல் பொறுப்பேற்றுக் கொண்டபோதே புதிய கல்விக் கொள்கைக்கான முன்முயற்சியில் வேகமாக இறங்கியது. இலட்சக்கணக்கான இடங்களில் பட்டிதொட்டியெங்கும் கருத்துக் கேட்பு நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. இணையதளங்களிலும் கருத்துக் கூற அழைப்பு விடுத்தது. மத்திய…