அகிம்சை என்பது கோழைத்தனம்  என்று எங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது:  ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகிய தலித் ஆர்வலர் பன்வர் மேக்வன்ஷி | தமிழில் தா.சந்திரகுரு

அகிம்சை என்பது கோழைத்தனம்  என்று எங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது:  ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகிய தலித் ஆர்வலர் பன்வர் மேக்வன்ஷி | தமிழில் தா.சந்திரகுரு

’வேத வன்முறை என்பது வன்முறை அல்ல என்று அனைத்து பிராமண வேதங்களிலும் கூறப்படுவதன் மூலம், வன்முறைக்கு எப்போதும் உயர்ந்த இடம் ஒன்று ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்குள் கட்டப்பட்டிருக்கின்றது’ என்று ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்த போது, தான் கற்றுக் கொண்டவை குறித்து தலித் ஆர்வலரான பன்வர் மேக்வன்ஷி குறிப்பிடுகிறார். 1980களின் பிற்பகுதியில், தலித் சமூகத்தைச் சார்ந்த 13 வயதான…
திரிபுரா ஆதிவாசிகளின் ஆதர்ச நாயகன் தசரத் தேவ்..!

திரிபுரா ஆதிவாசிகளின் ஆதர்ச நாயகன் தசரத் தேவ்..!

வீ. பா. கணேசன் எழுதி 2016  இல் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தை,  வாசிக்க வாசிக்க இந்தியாவின் கிழக்கு மூலையில் ஒரு சின்ன மாநிலமாக இருந்த திரிபுரா ஏன் இன்றளவும் தனித்துவம் பெற்று சிறந்த   மாநிலமாக திகழ்கிறது, என்பதற்கான பதில்…

அறிவியல் பூர்வமற்ற வரைவு அறிக்கையின் மீது எழும் அச்சங்கள் | நா.மணி

தற்போதைய மத்திய அரசு 2014ல் பொறுப்பேற்றுக் கொண்டபோதே புதிய கல்விக் கொள்கைக்கான முன்முயற்சியில் வேகமாக இறங்கியது. இலட்சக்கணக்கான இடங்களில் பட்டிதொட்டியெங்கும் கருத்துக் கேட்பு நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. இணையதளங்களிலும் கருத்துக் கூற அழைப்பு விடுத்தது. மத்திய…

அறியப்படாத தமிழ் உலகம் / புத்தகம் பேசுது சிறப்புமலர்

புத்தகம் பேசுது மாத இதழ் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பு மலர்களை வெளியிட்டு வருவது தாங்கள் அறிந்ததே. தமிழ்ப் பதிப்புலகம். தமிழ் தொகுப்பு வரலாறு. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அறியப்படாத தமிழ் உலகம் என்ற தலைப்பில் மலரினை வெளியிட்டுள்ளது. இதில்…