Posted inArticle
தில்லி வன்முறை: நாட்டிற்குக் கூறுவது என்ன? – வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன் (தமிழில்: ச. வீரமணி)
(தில்லியின் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களின்போது அரசும், மத வெறியர்களும், காவல்துறையினரும், ஆளும் கட்சியின் அத்தனை ஊழியர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டதை நாடே பார்த்தது. வரவிருக்கும் காலங்களில் நாடு முழுதும் ஆட்சியாளர்களின் வன்முறை வெறியாட்டங்கள் எப்படி வடிவம் எடுக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் விதத்தில் இது…



