தில்லி வன்முறை: நாட்டிற்குக் கூறுவது என்ன? – வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன் (தமிழில்: ச. வீரமணி)

தில்லி வன்முறை: நாட்டிற்குக் கூறுவது என்ன? – வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன் (தமிழில்: ச. வீரமணி)

(தில்லியின் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களின்போது அரசும், மத வெறியர்களும், காவல்துறையினரும், ஆளும் கட்சியின் அத்தனை ஊழியர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டதை நாடே பார்த்தது. வரவிருக்கும் காலங்களில் நாடு முழுதும் ஆட்சியாளர்களின் வன்முறை வெறியாட்டங்கள் எப்படி வடிவம் எடுக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் விதத்தில் இது…
மதவெறி அரசியல் -ஷேக் முஜிபுர் ரஹ்மான் (தமிழில்: ச. வீரமணி)

மதவெறி அரசியல் -ஷேக் முஜிபுர் ரஹ்மான் (தமிழில்: ச. வீரமணி)

(பாசிஸ்ட் அரசியல் மற்றும் அதன் பல்வேறு வகையிலான உத்திகள் எப்படியெல்லாம் மக்கள் மத்தியில் கருத்தோட்டங்களை உருவாக்குகின்றன என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது.) இந்தியாவில் 2014இல் நரேந்திர மோடியும், அமெரிக்காவில் 2016இல் டொனால்ட் டிரம்ப்பும் ஆட்சிக்கு வந்த பின்னர், அறிஞர் பெருமக்கள் மத்தியில்…
எளியோரும் புரிந்துகொள்ள…..! – மோசஸ் பிரபு | இந்தியக் கல்வியின் இருண்டகாலம்

எளியோரும் புரிந்துகொள்ள…..! – மோசஸ் பிரபு | இந்தியக் கல்வியின் இருண்டகாலம்

தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கடந்த ஜூன்-1 அன்று மத்திய அரசு இணையத்தில் வெளியிட்டது இந்த கல்விக்கொள்கை குறித்து 14 கல்வியாளர்கள் இணைந்து எழுதி வெளியடப்பட்ட இந்திய கல்வியின் இருண்டகாலம் என்கிற புத்தகம் தான் தமிழில் வெளியான முதல் விமர்சன புத்தகம்.…

சூத்திரதாரியின் கைகளில் வரையறைக் குழு…

கஸ்தூரிரங்கனின் வார்த்தைகளில் சொல்வதானால், வரைவறிக்கை குழுவிற்கான விழிப்பூட்டல்களை வழங்கி, உத்திகளை வடிவமைத்துக் கொடுத்த ஸ்ரீதர் கர்நாடக மாநில புத்தாக்க குழுவின் முன்னாள் உறுப்பினர் மற்றும் கர்நாடகா மாநில அறிவாணையத்தின் முன்னாள் உறுப்பினர் செயலாளர் என்பதாக வழக்கம் போல வரைவறிக்கை உறுப்பினர் பட்டியலில்…

ஆர்.எஸ்.எஸ் கொள்கையின் நகலே புதிய கல்விக் கொள்கை

“சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவது ராக்கெட் விஞ்ஞானத்தை விட கடினமான ஒன் றாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் புதிய கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் கஸ்தூரிரங்கன்.  இவர் இஸ்ரோ அமைப்பின் தலைவராக இருந்தவர். கல்வித்துறையில் எவ்வித அனுபவமும் இல்லாதவர்.…

அறிவியல் பூர்வமற்ற வரைவு அறிக்கையின் மீது எழும் அச்சங்கள் | நா.மணி

தற்போதைய மத்திய அரசு 2014ல் பொறுப்பேற்றுக் கொண்டபோதே புதிய கல்விக் கொள்கைக்கான முன்முயற்சியில் வேகமாக இறங்கியது. இலட்சக்கணக்கான இடங்களில் பட்டிதொட்டியெங்கும் கருத்துக் கேட்பு நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. இணையதளங்களிலும் கருத்துக் கூற அழைப்பு விடுத்தது. மத்திய…
Modi Atchiyil Seerazhindha Triuppur

மோடி ஆட்சியில் சீரழிந்த திருப்பூர் | வே. தூயவன்

அறிமுகம் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய பிரச்சனை குறித்துதமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா குறுக்கிட்டு, (வேலையில்லை என்பவர்கள் திருப்பூருக்குப் போகட்டும், அங்கே வேலை தாராளமாகக் கிடைக்கும்!) என்று பதில் கொடுத்தார். தமிழகத்தில் வேலைவாய்ப்பின் அடையாளமாக…