ஹைக்கூ மாதம்… வ.சு.வசந்தாவின் ஹைக்கூ

1. சிறகுகளை அடித்து நீரை உதறும் குருவி சாரல் மழை 2. தோளில் ஏறி கும்பிடு சாமி ஊர்வலம் 3. நீந்திப் பிடித்து விளையாடுகின்றன துரத்தி ஓடும்…

Read More

ஹைக்கூ மாதம்…கவிஞர் ஆதிரன் ஹைக்கூ

பகலில் சூரியனையும் இரவில் நிலவையும் பிரதிபலித்துக் கிடக்கிறது குளம் *** உடை மாற்றுகிறேன் நிர்வாணம் ரசிக்கிறது கண்ணாடி எழுதியவர் கவிஞர் ஆதிரன் இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை…

Read More

ஹைக்கூ மாதம்… சாந்தி சரவணனின் ஹைக்கூ

கடல் தாண்டி தொடர் பயணம் வானில் பறவைகள் *** பயிற்சியில்லாமல் மலையில் நடைப் பயணம் வனவிலங்குகள் **** வானில் மேகக் கூட்டம் மிதக்கும் ஓவியங்கள் *** இரவை…

Read More

ஹைக்கூ மாதம்… ஐ.தர்மசிங் ஹைக்கூ

1. காலியானது கூடை நிரம்பி வழிகிறது பூக்காரி சிறுமியிடம் புன்னகை 2. விற்பவர் வாசிக்கிறார் வாங்கியவர் தடுமாறுகிறார் ஒரே புல்லாங்குழல் 3. செடிகள் விற்கப்படும் விளம்பரம் தொங்குகிறது…

Read More

ஹைக்கூ மாதம்… எஸ்.சுரேஷ்பாபுவின் ஹைக்கூ

1 வேண்டுதல் உயிரை எடுத்தது பலி ஆடு! 2 வெடிச்சத்தம் பீதியில் தெருநாய்கள் கோயில் திருவிழா 3 கொழுந்து விடும் இலை விருந்துக்குத் தயாராகிறது கம்பளிப்புழு 4…

Read More

ஹைக்கூ மாதம்… ஜேபி நீக்கிழார் ஹைக்கூ கவிதைகள்

1 குளத்துத் தண்ணீருக்குள் மிகுந்த குளிர்ச்சியாகத் தெரிகிறது ஆகாய சூரியன் 2 தேர்தல் நேரம் கொஞ்சம் கூடுதல் ஆகிறது வாக்காளருக்குச் செலவு 3 ஞானக் குளியலில் புதுப்…

Read More

சீனு ராமசாமி எழுதிய “புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை” – நூலறிமுகம்

மக்களின் வாழ்வைத் தன்னுள் பொதிந்து வைத்து வெளிக்காட்டும் பண்பு கவிதைகளின் பொதுக்குணம். ஆனால், ஒவ்வொரு மொழிக்குள்ளும் இருக்கும் ஓர் இசைமையும், ஒவ்வொரு மனிதனின் தன்மையும் வேறு வேறு…

Read More

டி.எம்.கிருஷ்ணா எழுதிய “மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை” – நூலறிமுகம்

மிருதங்கத்தின் வலியும் ரணமும் …………. மிருதங்கத்தில் மாட்டுத் தோல் குறிப்பாக பசுத்தோல் பயன்படுத்தப் படுகிறது எனினும் பார்ப்பனர்கள் இதனை இசைக்கத் தயங்குவதில்லை .பிற தோல் கருவிகள் மீது…

Read More

தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள காலடிச்சுவடே நாவலின் கரு என கடைசியாகப் புரிகிறது. நாவலின் கதை சொல்லியாக ராசன் உள்ளார். அவரது தாய் முத்து (முழு பெயர் நாவலில் இல்லை)…

Read More