கவிதை: அவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல – அகவி

கவிதை: அவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல – அகவி

பேரெழுச்சியின் நெருப்புப்பீறிடலின் மக்கள் வெப்பம் ஒன்றரை கோடிக்கு மேல் அதிகாரக்காடு எரியத் தொடங்கி விட்டது தெரியாமல் தண்ணீர் பீய்ச்சி கூட்டத்தைக் கலைப்பதெல்லாம் ஆகாச நெருப்பை நாய்மூத்திரம் கொண்டு அணைப்பது . வாழ்வு கவ்வும் முரணைத் திருத்த கலப்பைப் பெருங்கூட்டம் கோடியைத் தாண்டி…
கவிதை: வடிவங்கள் – அகவி

கவிதை: வடிவங்கள் – அகவி

உலக உருண்டையின் நீட்சி வடிவங்களாய் எங்கெங்கும் தெரிகின்றன முட்டையிலிருந்து பிறக்கும் உயிரினங்கள் முட்டை வடிவத்தை வாழ்ந்து விட்டே வெளிவருகிறது நான் கூட அம்மாவின் கருவறையில் வட்டமாய் சுருண்டு அமர்ந்து வட்டத்தை வாழ்வாக்கிப் பார்த்து தான் வந்துள்ளேன் வட்டம் கைகட்டிய காட்சி சதுரம்…
அகவி கவிதைகள்

அகவி கவிதைகள்

ஒன்றுமற்றதின் ஒளி  ,,,,,.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.,.,,,,,,,,,,,,.,,,,,,,,,,,,,,,     ஒன்று மற்றதில் நிரம்பியிருக்கும் நிஜம் உனக்குப் பிடிபடுகிறதா?   நேற்றிலும் நாளையிலும் பரவிப் பாய்கிறது உனது வேர்   வாழ்வை இருகப் பற்றுவ‍ தென்பது இன்றின் வேர்விடலில் உள்ளது!   உன் வீட்டிலிருந்து வெளியேறும்…
அகவி கவிதைகள்

அகவி கவிதைகள்

  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,           கடைகள் ,,,,,,.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, O ஒற்றைக் கால்சட்டையுடன் நின்றிருந்தது வெறிச்சோடிய பேருந்து நிலையம் ஊட்டி காபிபார் செல்லப் பிள்ளையின் பேருந்து நிலைய முச்சந்திக் கடை மட்டும் தேநீரால் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது அங்கு இப்பொழுது தேநீர்…
கவிதை: அன்பு மாணவர்களுக்கு ஆசிரியரின் மடல் – ஆசிரியர் அகவி

கவிதை: அன்பு மாணவர்களுக்கு ஆசிரியரின் மடல் – ஆசிரியர் அகவி

பள்ளிக்கூடத்தின்  பட்டாம்பூச்சிகளே ஆசிரியர் அகவி எழுதுகிறேன் அன்பு வணக்கம் . ஒரு சனி ஞாயிறு விடுமுறைக்காய் பிரிந்தோம் எல்லா நாளும் சனி ஞாயிறாய் நீண்டு கொண்டிருக்கிறது இனிய குழந்தைகளே எப்படி இருக்கிறீர்கள் சீக்கிரம் பள்ளிக்கூடம் திறந்து விடும் சீருடையைக் கிழித்து விடாதீர்கள் உலக அளவில்…
நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: ப்ரதிபா ஜெயச்சந்திரன் எழுதிய "‘என் ஊதாகுறிப்பேட்டில் நேற்று" புத்தகம் | En Oothaa Kuripetil Netru Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: “‘என் ஊதா குறிப்பேட்டில் நேற்று” – நூல்

சற்றேற குறைய கால் நூற்றாண்டாக கவிதை சிறுகதை விமர்சனம் என இலக்கிய உலகில் பயணிக்கும் ப்ரதிபா ஜெயச்சந்திரன் படைத்திருக்கும் புதிய கவிதை தொகுப்பாக ‘என் ஊதா குறிப்பேட்டில் நேற்று ‘ வாசகர் கரங்களில்.. ப்ரதிபா -வின் கவிதைகள் நவீனம் சார்ந்ததா? பின்…
ஆயிரம் சந்தோஷ இலைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்) – நூல் அறிமுகம்

ஆயிரம் சந்தோஷ இலைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்) – நூல் அறிமுகம்

ஆயிரம் சந்தோஷ இலைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்) - நூல் அறிமுகம் 2001ம் ஆண்டு வெளியான ஷங்கர்ராமசுப்ரமணியனின் முதல் தொகுப்பான 'மிதக்கும் இருக்கைகளின் நகரம்' தொடங்கி> அடுத்தடுத்து வெளி வந்த 'காகங்கள் வந்த வெயில்'> 'சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை'> 'அச்சம் என்றும் மரணம்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 18வது மக்களவை தேர்தல் அறிக்கை | Communist Party of India (Marxist) 18th Lok Sabha Election Manifesto

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 18வது மக்களவை தேர்தல் அறிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 18வது மக்களவைதேர்தல் அறிக்கை பகுதி I   மதச்சார்பற்ற, ஜனநாயக, இந்தியக் குடியரசு மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியால் உருவாக்கப்பட்ட இருத்தலியல் நெருக்கடியை எதிர்கொள்ளும் நேரத்தில் 2024ஆம் ஆண்டின்மக்களவைத் தேர்தல்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் –” உயிர்க்கொல்லி நோய்கள்: மீண்டும் வருகிறதா ஆபத்து” – து.பா.பரமேஸ்வரி

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் –” உயிர்க்கொல்லி நோய்கள்: மீண்டும் வருகிறதா ஆபத்து” – து.பா.பரமேஸ்வரி

      ஆதி முதல் அண்டம் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதருக்கு மருத்துவத்தேவை அவசியமாகிறது. ஆதிக்கால மனிதர் இயற்கை வாழ்வியலுடன் அணுக்கமாக இருந்து வந்ததால். மருத்துவத்தேவை அவசியப்படவில்லை. ஆனால் இன்று உயிர்கொல்லி நோய்கள் நாள்பட்ட நோய்கள் தீராத நோய்கள் கொள்ளை…