நூல் அறிமுகம்: ’தேசிய கல்விக் கொள்கை – பின்னணி மர்மங்கள்’ –வரைவறிக்கை தயாரிப்பில் இருந்த   ஆர்எஸ்எஸ் பின்னணியின் மீது வெளிச்சம் பாய்ச்சும் நூல்! – பெ.விஜயகுமார் 

நூல் அறிமுகம்: ’தேசிய கல்விக் கொள்கை – பின்னணி மர்மங்கள்’ –வரைவறிக்கை தயாரிப்பில் இருந்த   ஆர்எஸ்எஸ் பின்னணியின் மீது வெளிச்சம் பாய்ச்சும் நூல்! – பெ.விஜயகுமார் 

இந்தியக் கல்விக் கொள்கையை வடிவமைப்பது என்ற பெயரில் இந்தியக் கல்வியைக் காவிமயமாக்குவது என்று திட்டமிட்ட மோடி தலைமையிலான பாஜக அரசின் சதியை பேராசிரியர் முனைவர் தா.சந்திரகுரு அம்பலப்படுத்தியுள்ளார். ’தேசிய கல்விக் கொள்கை- பின்னணி மர்மங்கள்’ என்ற இந்நூலினை எழுதிட அவர் எடுத்துக்கொண்ட…
இந்தியாவில் வளர்ந்துவரும் ஆர்எஸ்எஸ் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள களையப்படவேண்டிய தீய அறிகுறி -பீட்டர் பிரெட்ரிக் (தமிழில்: ச.வீரமணி)

இந்தியாவில் வளர்ந்துவரும் ஆர்எஸ்எஸ் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள களையப்படவேண்டிய தீய அறிகுறி -பீட்டர் பிரெட்ரிக் (தமிழில்: ச.வீரமணி)

  2019இல் கிறிஸ்துமஸ் அன்று, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் என்னும் ஆர்எஸ்எஸ், இந்தியாவில் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் நகரின் வீதிகள் வழியே, ஊர்வலமாகச் சென்றது. கைகளில் காவல்துறையினர் பயன்படுத்துவதைப் போன்ற  இரும்புப்பூண் சொருகியுள்ள மூங்கில் கம்புகளுடனும், ஆர்எஸ்எஸ் சீருடைய அணிந்த…
ஆர்எஸ்எஸ் இயக்கமும் நால்வர்ண சாதி அமைப்பு முறையும் – விப்லவ் மெஷ்ரம் (தமிழில்: ச.வீரமணி)

ஆர்எஸ்எஸ் இயக்கமும் நால்வர்ண சாதி அமைப்பு முறையும் – விப்லவ் மெஷ்ரம் (தமிழில்: ச.வீரமணி)

   ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத், சமீபத்தில்  அவ்வியக்கத்தின் அதிகாரபூர்வ ஏடான 'ஆர்கனைசர்’ இதழில்,  இடஒதுக்கீட்டுக் கொள்கை திருத்தப்பட வேண்டும் என்று எழுதியிருக்கிறார். இதன்மூலம் ஆர்எஸ்எஸ் இயக்கம் இடஒதுக்கீடு தொடர்பாகவும் சமூகநீதி தொடர்பாகவும்  இதுகாறும் மூடிமறைத்து வைத்திருந்த விஷயம் வெளிவந்துள்ளது.…
அம்பலமாகும் ஆர்எஸ்எஸ் -ஆர். அருண்குமார் (தமிழில்: ச.வீரமணி)

அம்பலமாகும் ஆர்எஸ்எஸ் -ஆர். அருண்குமார் (தமிழில்: ச.வீரமணி)

  ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் (organiser), 2019 ஆகஸ்ட் 4ஆம் தேதியிட்ட ஏட்டில்  “ஆர்எஸ்எஸ்-ஐ ஆய்வு செய்வோம்” (“Exploring RSS”) என்று தலைப்பிட்டு ஒரு முகப்புக் கட்டரை வெளியாகி இருக்கிறது. நாக்பூரில் உள்ள பல்கலைக் கழகம் தன்னுடைய பி.ஏ., (இளங்கலைப்) படிப்பிற்கு வரலாற்றுப்…
ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்துத் தெரிந்துகொள்வோம் – தீஸ்டா செடால்வத் (தமிழில்: ச.வீரமணி)

ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்துத் தெரிந்துகொள்வோம் – தீஸ்டா செடால்வத் (தமிழில்: ச.வீரமணி)

  இந்திய அரசமைப்புச் சட்டத்தின்  14ஆவது பிரிவு கூறுவதாவது: “இந்திய எல்லைப் பகுதிக்குள்  சட்டத்தின் முன் அல்லது சட்டங்களின் சமப் பாதுகாப்புக்கு முன் எந்தவொரு நபருக்கும் சமத்துவத்தை அரசு மறுக்கக் கூடாது.’’ ஆனால், ஆர்எஸ்எஸ்  இயக்கத்தின் மூலவரும், சிந்தனாவாதியுமான எம்.எஸ். கோல்வால்கர் 1938இல்…
இந்து ராஷ்ட்ரத்தை நோக்கி… காஷ்மீர் மீதான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் அமலாகிறது -பூர்ணிமா எஸ். திரிபாதி (தமிழில்: ச.வீரமணி)

இந்து ராஷ்ட்ரத்தை நோக்கி… காஷ்மீர் மீதான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் அமலாகிறது -பூர்ணிமா எஸ். திரிபாதி (தமிழில்: ச.வீரமணி)

பாஜக, தனக்கு நாடாளுமன்றத்திலிருக்கின்ற முரட்டுத்தனமானப் பெரும்பான்மையைப் பயன்படுத்திக்கொண்டு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ்-இன் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறது. இது, சங் பரிவாரத்தின் கனவான இந்து ராஷ்ட்ரத்தை நிறுவுவதற்காக எடுத்து வைக்கப்பட்டுள்ள முதல் அடியாகும். ஆர்எஸ்எஸ் இயக்கத்தினால்…
ஆர்எஸ்எஸ், இந்தியாவின் கடந்த காலத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது -ஏ.ஜி. நூரணி (தமிழில்: ச. வீரமணி)

ஆர்எஸ்எஸ், இந்தியாவின் கடந்த காலத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது -ஏ.ஜி. நூரணி (தமிழில்: ச. வீரமணி)

ஆர்எஸ்எஸ் இயக்கம் விரும்புவதெல்லாம், இப்போதுள்ள மதச்சார்பற்ற இந்தியாவையும், காந்தி-நேரு அரசையும் தகர்த்திட வேண்டும் என்பதும் அதற்குப் பதிலாக இந்து ராஷ்ட்ரத்தை நிறுவிட வேண்டும் என்பதுமேயாகும். “ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் என்கிற ஆர்எஸ்எஸ் இயக்கம் இன்றைய தினம் இந்தியாவில் மிகவும் வலுவானதோர் அமைப்பாக…
அகிம்சை என்பது கோழைத்தனம்  என்று எங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது:  ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகிய தலித் ஆர்வலர் பன்வர் மேக்வன்ஷி | தமிழில் தா.சந்திரகுரு

அகிம்சை என்பது கோழைத்தனம்  என்று எங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது:  ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகிய தலித் ஆர்வலர் பன்வர் மேக்வன்ஷி | தமிழில் தா.சந்திரகுரு

’வேத வன்முறை என்பது வன்முறை அல்ல என்று அனைத்து பிராமண வேதங்களிலும் கூறப்படுவதன் மூலம், வன்முறைக்கு எப்போதும் உயர்ந்த இடம் ஒன்று ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்குள் கட்டப்பட்டிருக்கின்றது’ என்று ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்த போது, தான் கற்றுக் கொண்டவை குறித்து தலித் ஆர்வலரான பன்வர் மேக்வன்ஷி குறிப்பிடுகிறார். 1980களின் பிற்பகுதியில், தலித் சமூகத்தைச் சார்ந்த 13 வயதான…