‘ஹிந்துக்கள்’ எவ்வாறு ஹிந்துக்களாக மாறினார்கள்?  ஹிந்துத்துவா என்பது ஏன் ஹிந்து தத்துவம் ஆகாது..? – தேவ்தன் சௌத்ரி (தமிழில்: தா.சந்திரகுரு)

‘ஹிந்துக்கள்’ எவ்வாறு ஹிந்துக்களாக மாறினார்கள்? ஹிந்துத்துவா என்பது ஏன் ஹிந்து தத்துவம் ஆகாது..? – தேவ்தன் சௌத்ரி (தமிழில்: தா.சந்திரகுரு)

இப்போதைய தீவிரமான அரசியல் மற்றும் கலாச்சாரப் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்பட்டு, அதிகக் குளறுபடிகளுக்கு உள்ளாகியிருக்கும் சில முக்கியமான வார்த்தைகளின் உண்மையான வரலாற்றையும், பொருளையும் மீட்டெடுப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.  ’ஹிந்துக்கள்’ எப்படி ஹிந்துக்களாக மாறினார்கள்?  பிரிட்டானிய ஏகாபத்தியமே மத நம்பிக்கைகளின் அடிப்படையில் பிரித்து…
நூல் அறிமுகம்: தேசப் பிரிவினைக்கு காரணம் யார் : முஸ்லீம் மதவாதமா? இந்து மதவாதமா? – தேனி சுந்தர் 

நூல் அறிமுகம்: தேசப் பிரிவினைக்கு காரணம் யார் : முஸ்லீம் மதவாதமா? இந்து மதவாதமா? – தேனி சுந்தர் 

  “இந்து அல்லது முஸ்லீம் அல்லது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் எதுவாக இருந்தாலும் அவை என்ன செய்தன? இந்துக்கள் அல்லது முஸ்லீம்களில் சாதாரண மக்கள் கிராமங்களின் புழுதியிலும் அல்லது நகரத்தின் சேரிகளிலும் துன்பத்தில் உழன்று கொண்டிருக்க ஒரு சிலரை மட்டும் கொழுக்க வைத்தன…
நூல் அறிமுகம்: இந்துத்துவத்தின் பாசிசக் கூட்டணிகள் – மு.சிவகுருநாதன்

நூல் அறிமுகம்: இந்துத்துவத்தின் பாசிசக் கூட்டணிகள் – மு.சிவகுருநாதன்

   (அ.மார்க்ஸ் எழுதிய அடையாளம் வெளியீடான  ‘இந்துத்துவமும் சியோனிசமும்’  ’ எனும்   நூல் பற்றிய  பதிவு இது.) பகுதி: ஒன்று  நூலுக்கு போகும் முன்பு 10 ஆம் வகுப்பு சமூக அறிவியலில் உள்ள சீயோனிய இயக்கம், பாலஸ்தீன பிரச்சினை குறித்த…
இந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை, அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை -சந்தன் கர்மே (தமிழில் ச. வீரமணி)

இந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை, அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை -சந்தன் கர்மே (தமிழில் ச. வீரமணி)

நாசிசம், 1930களின் முற்பகுதிகளில் ஆர்யர்கள்தான் ”உயர்ந்த இனம்’ என்கிற சிந்தனையை உயர்த்திப்பிடித்து உலக அளவில் பிரகடனம் செய்தது. நாசிசம். ஐரோப்பியாவில் ஆட்சி செய்த பாசிஸ்ட்டுகள் இதனை ’சமூக டார்வினிசம்’, போன்ற போலி அறிவியல் வார்த்தைகளைப் பயன்படுத்தி, உபயோகப்படுத்தினார்கள். ஆரியர்கள், உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகத்…
ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்துத் தெரிந்துகொள்வோம் – தீஸ்டா செடால்வத் (தமிழில்: ச.வீரமணி)

ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்துத் தெரிந்துகொள்வோம் – தீஸ்டா செடால்வத் (தமிழில்: ச.வீரமணி)

  இந்திய அரசமைப்புச் சட்டத்தின்  14ஆவது பிரிவு கூறுவதாவது: “இந்திய எல்லைப் பகுதிக்குள்  சட்டத்தின் முன் அல்லது சட்டங்களின் சமப் பாதுகாப்புக்கு முன் எந்தவொரு நபருக்கும் சமத்துவத்தை அரசு மறுக்கக் கூடாது.’’ ஆனால், ஆர்எஸ்எஸ்  இயக்கத்தின் மூலவரும், சிந்தனாவாதியுமான எம்.எஸ். கோல்வால்கர் 1938இல்…
நூல் அறிமுகம்: பாசிசத்தின் ஆட்சி ஜனநாயகத்தை வேரறுக்கும் – மு.சிவகுருநாதன்

நூல் அறிமுகம்: பாசிசத்தின் ஆட்சி ஜனநாயகத்தை வேரறுக்கும் – மு.சிவகுருநாதன்

  (பேரா. அ.மார்க்ஸ் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘சட்டப்பூர்வ ஃபாசிசம்’ என்னும் குறுநூல் குறித்த பதிவு.)      கொள்ளை நோயான பாசிசம் எத்தகைய கொடிய செயல்களில் ஈடுபடும் என்பதை வரலாற்று நெடுகிலும் உணர்ந்து வந்திருக்கிறோம். அறிவுஜீவிகளை வேட்டையாடும், நச்சுக் கருத்துகளைப் பரப்பும்,…
வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தத்துவார்த்த ரீதியாகவும் இயக்க ரீதியாகவும் முன்னெடுக்க வேண்டும் -ஆர்.கோவிந்தராஜன் (தொகுப்பு: ச.வீரமணி)

வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தத்துவார்த்த ரீதியாகவும் இயக்க ரீதியாகவும் முன்னெடுக்க வேண்டும் -ஆர்.கோவிந்தராஜன் (தொகுப்பு: ச.வீரமணி)

“வகுப்புவாதம் குறித்து எந்தச் சூழ்நிலையில் இப்போது நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்? ஒரு பக்கம் சரிந்துவரும் பொருளாதாரச் சூழல். அதே சமயத்தில் ராமர் கோவில் கட்டுதல் போன்ற விஷயங்கள் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கின்றன. சிறுபான்மையினர், தலித்துகள் போன்றவர்கள் மீது காட்டப்படும் சகிப்பின்மை நடவடிக்கைகள்.…
ஆர்எஸ்எஸ், இந்தியாவின் கடந்த காலத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது -ஏ.ஜி. நூரணி (தமிழில்: ச. வீரமணி)

ஆர்எஸ்எஸ், இந்தியாவின் கடந்த காலத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது -ஏ.ஜி. நூரணி (தமிழில்: ச. வீரமணி)

ஆர்எஸ்எஸ் இயக்கம் விரும்புவதெல்லாம், இப்போதுள்ள மதச்சார்பற்ற இந்தியாவையும், காந்தி-நேரு அரசையும் தகர்த்திட வேண்டும் என்பதும் அதற்குப் பதிலாக இந்து ராஷ்ட்ரத்தை நிறுவிட வேண்டும் என்பதுமேயாகும். “ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் என்கிற ஆர்எஸ்எஸ் இயக்கம் இன்றைய தினம் இந்தியாவில் மிகவும் வலுவானதோர் அமைப்பாக…
பாரத ரத்னாவா இந்தியாவின் அவமானச் சின்னமா? – ஆர்.விஜயசங்கர்

பாரத ரத்னாவா இந்தியாவின் அவமானச் சின்னமா? – ஆர்.விஜயசங்கர்

வினாயக் தாமோதர் சவார்க்கர்.  சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு அரை நூற்றாண்டு காலம் மறக்கப்பட்ட, இன்று அதை அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு உச்சரிப்பவர்களே பொது வெளியில் சொல்லத் தயங்கிய பெயர்  மீண்டும் பேசு பொருளாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உடனடிக் காரணம், மஹாராஷ்டிர மாநிலத்தின் பிஜேபி…