தில்லி வன்முறை: நாட்டிற்குக் கூறுவது என்ன? – வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன் (தமிழில்: ச. வீரமணி)

தில்லி வன்முறை: நாட்டிற்குக் கூறுவது என்ன? – வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன் (தமிழில்: ச. வீரமணி)

(தில்லியின் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களின்போது அரசும், மத வெறியர்களும், காவல்துறையினரும், ஆளும் கட்சியின் அத்தனை ஊழியர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டதை நாடே பார்த்தது. வரவிருக்கும் காலங்களில் நாடு முழுதும் ஆட்சியாளர்களின் வன்முறை வெறியாட்டங்கள் எப்படி வடிவம் எடுக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் விதத்தில் இது…
ஆர்எஸ்எஸ், இந்தியாவின் கடந்த காலத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது -ஏ.ஜி. நூரணி (தமிழில்: ச. வீரமணி)

ஆர்எஸ்எஸ், இந்தியாவின் கடந்த காலத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது -ஏ.ஜி. நூரணி (தமிழில்: ச. வீரமணி)

ஆர்எஸ்எஸ் இயக்கம் விரும்புவதெல்லாம், இப்போதுள்ள மதச்சார்பற்ற இந்தியாவையும், காந்தி-நேரு அரசையும் தகர்த்திட வேண்டும் என்பதும் அதற்குப் பதிலாக இந்து ராஷ்ட்ரத்தை நிறுவிட வேண்டும் என்பதுமேயாகும். “ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் என்கிற ஆர்எஸ்எஸ் இயக்கம் இன்றைய தினம் இந்தியாவில் மிகவும் வலுவானதோர் அமைப்பாக…
நூல் அறிமுகம்: “டிஜிட்டல் இந்துக்கள்”  எனும் புதிய சாதிய இந்துத்துவ பாசிச மக்கள்திரள் – ஜமாலன்

நூல் அறிமுகம்: “டிஜிட்டல் இந்துக்கள்” எனும் புதிய சாதிய இந்துத்துவ பாசிச மக்கள்திரள் – ஜமாலன்

'சாதியும். முதலாளித்துவமும் இணையும் இந்தியச் சூழலில், மாற்று அரசியலின் வளர்ச்சிக்கான பெரிய இடையூறு தலித் மற்றும் இடதுசாரி இயக்கங்களுக்கு இடையே அதிகரித்துவரும் விரிசல்தான். இந்த விரிசலுக்கு காரணம் சாதி மற்றும் வர்க்கத்தின் பிளவுநிலைப் புரிதலில் (dichotomy) உள்ளது. இது இந்த இரண்டும்…
“சாதியின் குடியரசை” விவாதிப்பீர்! “போர் வியூகம்” சமைப்பீர்!

“சாதியின் குடியரசை” விவாதிப்பீர்! “போர் வியூகம்” சமைப்பீர்!

- சு. பொ. அகத்தியலிங்கம் “நவீன தாராளமய இந்துத்துவா காலத்தில் சமத்துவம் பற்றி சிந்தித்தல்” என்கிற துணைத் தலைப்போடு வந்திருக்கிற “ சாதியின் குடியரசு” என்கிற ஆனந்த் டெல்டும்டேயின் நூல் ஆழந்த வாசிப்புக்கும் விவாதத்திற்கும் உரியது.   “ பாரதி புத்தகாலய…
எளியோரும் புரிந்துகொள்ள…..! – மோசஸ் பிரபு | இந்தியக் கல்வியின் இருண்டகாலம்

எளியோரும் புரிந்துகொள்ள…..! – மோசஸ் பிரபு | இந்தியக் கல்வியின் இருண்டகாலம்

தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கடந்த ஜூன்-1 அன்று மத்திய அரசு இணையத்தில் வெளியிட்டது இந்த கல்விக்கொள்கை குறித்து 14 கல்வியாளர்கள் இணைந்து எழுதி வெளியடப்பட்ட இந்திய கல்வியின் இருண்டகாலம் என்கிற புத்தகம் தான் தமிழில் வெளியான முதல் விமர்சன புத்தகம்.…

அறிவியல் பூர்வமற்ற வரைவு அறிக்கையின் மீது எழும் அச்சங்கள் | நா.மணி

தற்போதைய மத்திய அரசு 2014ல் பொறுப்பேற்றுக் கொண்டபோதே புதிய கல்விக் கொள்கைக்கான முன்முயற்சியில் வேகமாக இறங்கியது. இலட்சக்கணக்கான இடங்களில் பட்டிதொட்டியெங்கும் கருத்துக் கேட்பு நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. இணையதளங்களிலும் கருத்துக் கூற அழைப்பு விடுத்தது. மத்திய…
இந்தியக் கல்வியின் இருண்டகாலம் | ஆயிஷா. இரா. நடராசன் எழுத்தாளர், கல்வியாளர்

இந்தியக் கல்வியின் இருண்டகாலம் | ஆயிஷா. இரா. நடராசன் எழுத்தாளர், கல்வியாளர்

இந்தியா என்கிற பரந்துபட்ட தேசத்தில் அதனை தனது ஏதேச்சதிகார ஆளுகைக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்கள் தங்களது வியாபார தொழிற்புரட்சி சுரண்டலுக்கு வசதியாக பூகோள அமைப்பில் ஒத்தே வராதபோதிலும இந்திய தீபகற்பத்தை ஒரே காலனிய எல்லைகளாக தங்கள் சட்டப்படி உருவாக்கினார்கள். கல்விக்குழுக்கள் 1820களில் இருந்தே…
May Day Special Offer

மே தின புத்தகத் திருவிழா | 50% சிறப்புக் கழிவு | நூல்கள் விவரம் உள்ளே…

மே தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் ஏப்ரல் 27 முதல் மே 5 வரை சிறப்பு புத்தகத் திருவிழாவை சென்னை பாரதி புத்தகாலயத்தில் நடத்த் முடிவு செய்து தற்போது நான்காம் நாளாக இன்றும் நடைபெற்று வருகின்றது. இந்த புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு…