சீனு ராமசாமி எழுதிய “புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை” – நூலறிமுகம்

மக்களின் வாழ்வைத் தன்னுள் பொதிந்து வைத்து வெளிக்காட்டும் பண்பு கவிதைகளின் பொதுக்குணம். ஆனால், ஒவ்வொரு மொழிக்குள்ளும் இருக்கும் ஓர் இசைமையும், ஒவ்வொரு மனிதனின் தன்மையும் வேறு வேறு…

Read More

டி.எம்.கிருஷ்ணா எழுதிய “மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை” – நூலறிமுகம்

மிருதங்கத்தின் வலியும் ரணமும் …………. மிருதங்கத்தில் மாட்டுத் தோல் குறிப்பாக பசுத்தோல் பயன்படுத்தப் படுகிறது எனினும் பார்ப்பனர்கள் இதனை இசைக்கத் தயங்குவதில்லை .பிற தோல் கருவிகள் மீது…

Read More

தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள காலடிச்சுவடே நாவலின் கரு என கடைசியாகப் புரிகிறது. நாவலின் கதை சொல்லியாக ராசன் உள்ளார். அவரது தாய் முத்து (முழு பெயர் நாவலில் இல்லை)…

Read More

சார்லஸின் ஹைக்கூ கவிதைகள்

1. தேர்தல் நீர் கண்டதும் பறந்து வரும் பறவைகள், அரசியல்வாதிகள். 2. காய்கறிகள் மகசூல் அதிகரித்தும் கவலை கொண்டார் விவசாயி, விலை குறைந்தது. 3. வெயிலை குறை…

Read More

மு.ஜெரோஷா ஹைக்கூ கவிதைகள்

1. இறந்த பின்னும் உயிர் வாழும் அதிசயம் தாஜ்மகால் 2. சோற்றுடன் நிலவையும் பிசைந்து ஊட்டியதால் ஆனது பிறைநிலா 3. அறுபடாமலேயே ஒதுக்கி வைக்கப்படுகிறது ஒற்றைக் கால்…

Read More

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சிந்தனையைப் பிரதிபலிக்கிறதா?

நியாய பத்ரா (நீதிக்கான வாக்குறுதி) என்ற தலைப்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 2024ஆம் ஆண்டு ஏப்ரல் நான்காம் நாள் 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தனது…

Read More

அத்தியாயம் : 27 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 36வாரங்களில்

எனக்கு என் பாப்பாவைப் பார்க்க ஆசையாய் இருக்கே. இன்னும் நாலே வாரம்தான். பாப்பா வந்துடுவாங்களே. அம்மா மகிழ்ச்சி வானில் பறக்கிறார். பாப்பாக்கரு 36 வாரத்தில் பாப்பாக்கருவின் 36…

Read More

ஹைக்கூ மாதம்: வீரராகவனின் ஹைக்கூ கவிதைகள்

 கருங்காட்டில் நடைப்பயணம் வழிகாட்டியது பௌர்ணமி நிலவு  உணவுக்கான காத்திருப்பு நீண்டதால் பசியைத் தின்றது வயிறு  கன்றை இழந்த தாய்ப்பசு நீதி கேட்டது இறுதியில்…

Read More